உன் வாழ்த்துகளால்.. பட்டினியால் கேட்காத செவி கேட்குமா?

Jan 06, 2026,10:16 AM IST

- ப. பூரணவள்ளி


பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு

நீ கூறும் அன்னையர் தின வாழ்த்துகள்

அவளுக்கு இனிக்குமா?

உன் வாழ்த்துகளால்

பட்டினியால் கேட்காத செவி கேட்குமா?

பசியால் வாடும் அவள் பஞ்சம் தீருமா?

அவள் உன்னிடம் கேட்பது




கஞ்சியும் கனிரசமும் இல்லை

உன் அருகிலிருக்கும் வரமே அன்றி

வாழ்த்துகளல்ல.

வாஞ்சையுடன் அவளின் குச்சிக் கரம் பற்றி

அம்மா நான் உன் உடன் இருக்கிறேன்

என்ற உறுதிப்பாட்டை 

நீ கொடுக்காதவரை 

உன் வாழ்த்துகளால் 

அவள் மகிழப் போவதில்லை.

அவளுக்கு நீ கூறும் வாழ்த்துகள்

சொல் அல்ல செயல்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்