- ப. பூரணவள்ளி
பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு
நீ கூறும் அன்னையர் தின வாழ்த்துகள்
அவளுக்கு இனிக்குமா?
உன் வாழ்த்துகளால்
பட்டினியால் கேட்காத செவி கேட்குமா?
பசியால் வாடும் அவள் பஞ்சம் தீருமா?
அவள் உன்னிடம் கேட்பது

கஞ்சியும் கனிரசமும் இல்லை
உன் அருகிலிருக்கும் வரமே அன்றி
வாழ்த்துகளல்ல.
வாஞ்சையுடன் அவளின் குச்சிக் கரம் பற்றி
அம்மா நான் உன் உடன் இருக்கிறேன்
என்ற உறுதிப்பாட்டை
நீ கொடுக்காதவரை
உன் வாழ்த்துகளால்
அவள் மகிழப் போவதில்லை.
அவளுக்கு நீ கூறும் வாழ்த்துகள்
சொல் அல்ல செயல்.
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}