- ப. பூரணவள்ளி
பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு
நீ கூறும் அன்னையர் தின வாழ்த்துகள்
அவளுக்கு இனிக்குமா?
உன் வாழ்த்துகளால்
பட்டினியால் கேட்காத செவி கேட்குமா?
பசியால் வாடும் அவள் பஞ்சம் தீருமா?
அவள் உன்னிடம் கேட்பது

கஞ்சியும் கனிரசமும் இல்லை
உன் அருகிலிருக்கும் வரமே அன்றி
வாழ்த்துகளல்ல.
வாஞ்சையுடன் அவளின் குச்சிக் கரம் பற்றி
அம்மா நான் உன் உடன் இருக்கிறேன்
என்ற உறுதிப்பாட்டை
நீ கொடுக்காதவரை
உன் வாழ்த்துகளால்
அவள் மகிழப் போவதில்லை.
அவளுக்கு நீ கூறும் வாழ்த்துகள்
சொல் அல்ல செயல்.
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}