உன் வாழ்த்துகளால்.. பட்டினியால் கேட்காத செவி கேட்குமா?

Jan 06, 2026,10:16 AM IST

- ப. பூரணவள்ளி


பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு

நீ கூறும் அன்னையர் தின வாழ்த்துகள்

அவளுக்கு இனிக்குமா?

உன் வாழ்த்துகளால்

பட்டினியால் கேட்காத செவி கேட்குமா?

பசியால் வாடும் அவள் பஞ்சம் தீருமா?

அவள் உன்னிடம் கேட்பது




கஞ்சியும் கனிரசமும் இல்லை

உன் அருகிலிருக்கும் வரமே அன்றி

வாழ்த்துகளல்ல.

வாஞ்சையுடன் அவளின் குச்சிக் கரம் பற்றி

அம்மா நான் உன் உடன் இருக்கிறேன்

என்ற உறுதிப்பாட்டை 

நீ கொடுக்காதவரை 

உன் வாழ்த்துகளால் 

அவள் மகிழப் போவதில்லை.

அவளுக்கு நீ கூறும் வாழ்த்துகள்

சொல் அல்ல செயல்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்