டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் சனிக்கிழமை காலையில் அடர்ந்த பனி மூட்டத்துடன் அதாவது smog விழித்தெழுந்தனர்.
ஒட்டுமொத்த காற்றுத் தரமும் தீவிரம் Severe என்ற நிலையை நெருங்கி உள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, காலை 8 மணி அளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 390 ஆக இருந்தது. இது மிகவும் மோசம் என்ற பிரிவில் வருகிறது.
தேசிய தலைநகரில் பல பகுதிகளில் காற்றுத் தரம் தீவிரம் என்ற பிரிவில் இருந்தது. குறிப்பாக ஆனந்த் விஹார், புராரி கிராசிங், சாந்தினி சௌக், காஜிபூர், ஜஹாங்கிர்புரி, ஆர்.கே. புரம், ரோகிணி ஆகிய பகுதிகளில் நிலை தீவிரம் என்ற அளவில் இருந்தது.

அதிகாலையில் அடர்ந்த புகை மூட்டம் மற்றும் லேசான பனி மூட்டம் காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக தெரியாத நிலையே காணப்பட்டது.
இருப்பினும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா: ஆனந்த் அறிவிப்பு
ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை...இன்று முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பு
கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
{{comments.comment}}