டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு

Dec 13, 2025,03:25 PM IST

டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் சனிக்கிழமை காலையில் அடர்ந்த பனி மூட்டத்துடன் அதாவது smog விழித்தெழுந்தனர். 


ஒட்டுமொத்த காற்றுத் தரமும் தீவிரம் Severe என்ற நிலையை நெருங்கி உள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, காலை 8 மணி அளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 390 ஆக இருந்தது. இது மிகவும் மோசம் என்ற பிரிவில் வருகிறது.


தேசிய தலைநகரில் பல பகுதிகளில் காற்றுத் தரம் தீவிரம் என்ற பிரிவில் இருந்தது. குறிப்பாக ஆனந்த் விஹார், புராரி கிராசிங், சாந்தினி சௌக், காஜிபூர், ஜஹாங்கிர்புரி, ஆர்.கே. புரம், ரோகிணி ஆகிய பகுதிகளில் நிலை தீவிரம் என்ற அளவில் இருந்தது.




அதிகாலையில் அடர்ந்த புகை மூட்டம் மற்றும் லேசான பனி மூட்டம் காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக தெரியாத நிலையே காணப்பட்டது. 


இருப்பினும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை

news

TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்

news

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்