சென்னை வரும் வெளியூர் பஸ்கள்...இனி இந்த பக்கம் தான் வரும்:  அரசு உத்தரவு

Feb 17, 2023,03:54 PM IST
சென்னை : வெளியூரில் இருந்து சென்னை வரும் பஸ்கள் செல்லும் வழி தடம், கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பினை தமிழக போக்குவரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.



போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவில், வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்லலாம். அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் தாம்பரம் வழியாக இயக்கப்படும். 



தாம்பரம் பஸ் ஸ்டாப்பிற்கு இடது புறமாக நிறுத்தி பணிகளை இறக்கிவிட வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பஸ்கள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆகியோருக்கு போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பு இப்படித்தான் பஸ்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. அதை பின்னர் மாற்றினார்கள். இப்போது திரும்பவும் அதேபோன்று மாற்றம் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை அப்பாவாக.. அண்ணனாக.. எங்கள் உயிராக நினைக்கிறோம்.. MLA வேல்முருகனுக்கு பதில் அளித்த மாணவி!

news

அதிசயம் ஆனால் உண்மை... நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை: விஷ்வாஸ் குமார் ரமேஷ்!

news

ஜூலை 25 முதல் 100 நாள்.. மக்கள் உரிமை மீட்புப் பயணம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

news

என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

news

காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 உயர்வு!

news

ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரும் பதட்டம்

news

வெள்ளிக்கிழமைகளில்.. வைபவ லட்சுமி பூஜை வழிபாடு மிகவும் சிறந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்