சென்னை வரும் வெளியூர் பஸ்கள்...இனி இந்த பக்கம் தான் வரும்:  அரசு உத்தரவு

Feb 17, 2023,03:54 PM IST
சென்னை : வெளியூரில் இருந்து சென்னை வரும் பஸ்கள் செல்லும் வழி தடம், கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பினை தமிழக போக்குவரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.



போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவில், வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்லலாம். அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் தாம்பரம் வழியாக இயக்கப்படும். 



தாம்பரம் பஸ் ஸ்டாப்பிற்கு இடது புறமாக நிறுத்தி பணிகளை இறக்கிவிட வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பஸ்கள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆகியோருக்கு போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பு இப்படித்தான் பஸ்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. அதை பின்னர் மாற்றினார்கள். இப்போது திரும்பவும் அதேபோன்று மாற்றம் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

news

விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்

அதிகம் பார்க்கும் செய்திகள்