- டிலாணி ஸ்ரீதரன்
நதியோரோம் நாணலா
நடைப்போடும் செவப்பழகே
பரிதியக்காண மனமகிழும்
செந்தாமர செவ்விதழே
சுருதியாகி காலோட
கொஞ்சிடும் கொலுசொலியே
சதியென்ன செஞ்சி சாச்சிப்புட்ட
அய்த்தமகளே
கதியின்னு சுத்திவாரே
காவலுக்கு முத்தழகே

கோதிடும் கொண்டையில சூடிய
பவளமல்லியே
புத்திக் கெட்ட மாமனோடத்
தெம்மாங்கே
நெத்தியில முத்தோவச்சி
சேதிசொல்ல வாடி
ஆலோலம் பாடும் ஆத்தோர மாங்குயிலே
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}