- புலவர் ப.ஈஸ்வரநாதன், சென்னை
மனசும் கெறங்குதே
மச்சான் ஓ நெனப்புலதான்
மனசும் கெறங்குதே...
கரிசக் காட்டுக்குள்ள காதல சொல்லிப்புட்ட.
கண்டாங்கி சேலையிலே கொசுவமா வந்துப்புட்ட..
ஆத்துக் கரையில
ஆடியசஞ்சே நடந்துப்புட்ட..
முரட்டுக் காளையா மனசுக்குள்ள நின்னுப்புட்ட..
மாந்தோப்புல நானும்
ரொம்பநேரம் காத்திருக்க..
மச்சான் ஒநெனப்புலதான் மனசும் கெறங்குதே..

ஆல மரத்துக் காத்தும் வீசுறப்ப..
வாட்டுது ஏக்கமா
உசுருல தாக்கமா..
மேகம் கருத்திருக்க
நேரத்துல
வாமச்சான்..
இயற்கை இதமளிக்க இம்சைகள் செய்திடலாம்..
மல்லி வாசனையும் மூக்க துளைக்கயில..
மாமன் நெனப்பே வருது மனசுக்குள்ளே!
நடைபாதை வாசிகள்!
தமிழ்நாட்டுப் பெண்களும்.. குலதெய்வ அருளும்!
தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
"இனி கூட்டணி வேண்டாம், தனித்துப் போட்டியிடுவோம்!" – ஆ.ராசா அதிரடி பேச்சு
மச்சான் ஓ நெனப்புலதான்.. மனசும் கெறங்குதே!
தமிழகத்தில் ஜூன் 28 முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
திமுக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி
"அப்பாவையே காணோம்?": முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
{{comments.comment}}