- புலவர் ப.ஈஸ்வரநாதன், சென்னை
மனசும் கெறங்குதே
மச்சான் ஓ நெனப்புலதான்
மனசும் கெறங்குதே...
கரிசக் காட்டுக்குள்ள காதல சொல்லிப்புட்ட.
கண்டாங்கி சேலையிலே கொசுவமா வந்துப்புட்ட..
ஆத்துக் கரையில
ஆடியசஞ்சே நடந்துப்புட்ட..
முரட்டுக் காளையா மனசுக்குள்ள நின்னுப்புட்ட..
மாந்தோப்புல நானும்
ரொம்பநேரம் காத்திருக்க..
மச்சான் ஒநெனப்புலதான் மனசும் கெறங்குதே..

ஆல மரத்துக் காத்தும் வீசுறப்ப..
வாட்டுது ஏக்கமா
உசுருல தாக்கமா..
மேகம் கருத்திருக்க
நேரத்துல
வாமச்சான்..
இயற்கை இதமளிக்க இம்சைகள் செய்திடலாம்..
மல்லி வாசனையும் மூக்க துளைக்கயில..
மாமன் நெனப்பே வருது மனசுக்குள்ளே!
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
Short Story: காசேதான் கடவுளடா!
சிவபெருமானின் காலை தன் தலையில் தாங்கி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர்!
கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
அன்னையைப் போற்று
{{comments.comment}}