- டிலாணி ஸ்ரீதரன், பதுளை, இலங்கை
தமிழ்ப்பால் தந்தவளே
உதிரத்தால் ஈன்றவளே,
ஈர்ப்பால் இணைத்தவளே
இதயத்தால் நிறைத்தவளே,
வரத்தால் வார்த்தவளே
பலத்தால் தாங்கியவளே,
சிரத்தால் கொஞ்சியவளே
சிரிப்பால் வென்றவளே,

கர்ப்பத்திலே கற்பித்தவளே,
காலத்தால் வித்திட்டவளே
தாலாட்டால் இசைப்பவளே,
தாய்ப்பாலை உணவாக்கியவளே,
வீழ்ந்தாலும் உன் மடி மீது விழுந்து மரணிக்க வேண்டும்
என்றும் உன் பிள்ளையாய்!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
உயிரின் உறவு அம்மா!
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
விடாமுயற்சி நாயகன் விநாயகன்!
தேவை!
பெண்கள் அன்றும், இன்றும், என்றும்!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
If you want to be successful do this first!
{{comments.comment}}