டிவிட்டர் ஸ்பேஸில் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. கேள்விகளுடன் ரெடியாகுங்க!

Apr 02, 2023,02:45 PM IST
சென்னை:  அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடிக்குத் தயாராகி விட்டார். 

ஜெயலலிதா மறைவுக்குப்  அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒவ்வொரு குழப்பத்தையும் தாண்டித் தாண்டி தற்போது முக்கிய வெற்றியாக பொதுச் செயலாளர் தேர்வுக்கு இருந்த தடை நீங்கி, அந்தப் பதவியையும் அடைந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் தனது ஆதிக்கத்தை அடுத்தடுத்து நிலைநிறுத்தி வந்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகளின் முழு ஆதரவுடன் இருக்கிறார். தொண்டர்களின் பலமும் இவருக்கு இருக்கிறதா என்பதை வருகிற லோக்சபா தேர்தலின்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.




இந்த நிலையில் அதிமுக ஐடி விங், எடப்பாடி பழனிச்சாமியை அடுத்தடுத்து லெவலுக்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாளை டிவிட்டர் ஸ்பேஸில் எடப்பாடி பழனிச்சாமி உரையாடவுள்ளார். அதில் கலந்து கொண்டு அனைவரும் எடப்பாடியிடம் பேசலாம் என்று அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை இரவு 8.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் டிவிட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்