டிவிட்டர் ஸ்பேஸில் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. கேள்விகளுடன் ரெடியாகுங்க!

Apr 02, 2023,02:45 PM IST
சென்னை:  அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடிக்குத் தயாராகி விட்டார். 

ஜெயலலிதா மறைவுக்குப்  அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒவ்வொரு குழப்பத்தையும் தாண்டித் தாண்டி தற்போது முக்கிய வெற்றியாக பொதுச் செயலாளர் தேர்வுக்கு இருந்த தடை நீங்கி, அந்தப் பதவியையும் அடைந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் தனது ஆதிக்கத்தை அடுத்தடுத்து நிலைநிறுத்தி வந்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகளின் முழு ஆதரவுடன் இருக்கிறார். தொண்டர்களின் பலமும் இவருக்கு இருக்கிறதா என்பதை வருகிற லோக்சபா தேர்தலின்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.




இந்த நிலையில் அதிமுக ஐடி விங், எடப்பாடி பழனிச்சாமியை அடுத்தடுத்து லெவலுக்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாளை டிவிட்டர் ஸ்பேஸில் எடப்பாடி பழனிச்சாமி உரையாடவுள்ளார். அதில் கலந்து கொண்டு அனைவரும் எடப்பாடியிடம் பேசலாம் என்று அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை இரவு 8.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் டிவிட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்