டிவிட்டர் ஸ்பேஸில் பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.. கேள்விகளுடன் ரெடியாகுங்க!

Apr 02, 2023,02:45 PM IST
சென்னை:  அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடிக்குத் தயாராகி விட்டார். 

ஜெயலலிதா மறைவுக்குப்  அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒவ்வொரு குழப்பத்தையும் தாண்டித் தாண்டி தற்போது முக்கிய வெற்றியாக பொதுச் செயலாளர் தேர்வுக்கு இருந்த தடை நீங்கி, அந்தப் பதவியையும் அடைந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் தனது ஆதிக்கத்தை அடுத்தடுத்து நிலைநிறுத்தி வந்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகளின் முழு ஆதரவுடன் இருக்கிறார். தொண்டர்களின் பலமும் இவருக்கு இருக்கிறதா என்பதை வருகிற லோக்சபா தேர்தலின்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.




இந்த நிலையில் அதிமுக ஐடி விங், எடப்பாடி பழனிச்சாமியை அடுத்தடுத்து லெவலுக்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாளை டிவிட்டர் ஸ்பேஸில் எடப்பாடி பழனிச்சாமி உரையாடவுள்ளார். அதில் கலந்து கொண்டு அனைவரும் எடப்பாடியிடம் பேசலாம் என்று அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை இரவு 8.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் டிவிட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!

news

கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

news

மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்