இன்று பிப்ரவரி 28 செவ்வாய்கிழமை. சுபகிருது ஆண்டு - மாசி 16
கரிநாள். இன்று காலை 06.53 துவங்கி, நாளை காலை 08.03 வரை நவமி. வளர்பிறை மேல்நோக்கு நாள்.
காலை 06.52 வரை அஷ்டமி திதி, அதற்கு பிறகு நவமி திதி. காலை 11.21 வரை ரோகிணி நட்சத்திரம், பிறகு மிருகசீரிஷம். காலை 11.21 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.00 வரை
Exit Polls: திரிபுரா , நாகாலாந்து தேர்தல்களில் பாஜக வெல்லும்.. எக்ஸிட் போல்
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள் ?
மருத்துவ சிகிச்சை துவங்குவதற்கு, மல்யுத்த பயிற்சி துவங்குவதற்கு, சிற்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று வராகி அம்மனை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று ரோகிணி நட்சத்திரம் என்பதால் குழந்தை கிருஷ்ணரையும், பால முருகனையும் வழிபட வேண்டும் வேண்டிய நாள். முருகனை உள்ள உருக பிரார்த்தனை செய்தால் அவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}