இன்று பிப்ரவரி 28 செவ்வாய்கிழமை. சுபகிருது ஆண்டு - மாசி 16
கரிநாள். இன்று காலை 06.53 துவங்கி, நாளை காலை 08.03 வரை நவமி. வளர்பிறை மேல்நோக்கு நாள்.
காலை 06.52 வரை அஷ்டமி திதி, அதற்கு பிறகு நவமி திதி. காலை 11.21 வரை ரோகிணி நட்சத்திரம், பிறகு மிருகசீரிஷம். காலை 11.21 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.00 வரை
Exit Polls: திரிபுரா , நாகாலாந்து தேர்தல்களில் பாஜக வெல்லும்.. எக்ஸிட் போல்
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள் ?
மருத்துவ சிகிச்சை துவங்குவதற்கு, மல்யுத்த பயிற்சி துவங்குவதற்கு, சிற்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று வராகி அம்மனை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று ரோகிணி நட்சத்திரம் என்பதால் குழந்தை கிருஷ்ணரையும், பால முருகனையும் வழிபட வேண்டும் வேண்டிய நாள். முருகனை உள்ள உருக பிரார்த்தனை செய்தால் அவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}