இன்று பிப்ரவரி 28 செவ்வாய்கிழமை. சுபகிருது ஆண்டு - மாசி 16
கரிநாள். இன்று காலை 06.53 துவங்கி, நாளை காலை 08.03 வரை நவமி. வளர்பிறை மேல்நோக்கு நாள்.

காலை 06.52 வரை அஷ்டமி திதி, அதற்கு பிறகு நவமி திதி. காலை 11.21 வரை ரோகிணி நட்சத்திரம், பிறகு மிருகசீரிஷம். காலை 11.21 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.00 வரை
Exit Polls: திரிபுரா , நாகாலாந்து தேர்தல்களில் பாஜக வெல்லும்.. எக்ஸிட் போல்
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள் ?
மருத்துவ சிகிச்சை துவங்குவதற்கு, மல்யுத்த பயிற்சி துவங்குவதற்கு, சிற்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று வராகி அம்மனை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று ரோகிணி நட்சத்திரம் என்பதால் குழந்தை கிருஷ்ணரையும், பால முருகனையும் வழிபட வேண்டும் வேண்டிய நாள். முருகனை உள்ள உருக பிரார்த்தனை செய்தால் அவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
{{comments.comment}}