சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.
சுப முகூர்த்த நாட்கள் குறைந்து விட்டது. இதனால் தங்கத்தின் விலையும் இன்று சற்று குறைந்து காணப்பட்டது.
ஆவணி மாதத்தில் அதிக அளவில் சுப முகூர்த்த நாட்கள் வரும் என்பதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கத்தின் விலை உயர்ந்தே இருந்தது. விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் தங்க நகை வாங்குவோரின் கவலையும் அதிகரித்தே வந்தது.
இந்த நிலையில் இன்று சற்று விலையில் குறைவு காணப்பட்டது. இன்றைய (22-9-23) நிலவரப்படி, 1 கிராம் (22 கேரட்) ஆபரண தங்கத்தின் விலை 5510 ரூபாயாக இருந்தது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44,080 ரூபாயாக உள்ளது.
1 கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலை 6011 ரூபாயாக இருந்தது. இது நேற்றைய விலையில் இருந்து 160 ரூபாய் குறைவாகும். 1 கிராம் வெள்ளியின் விலை 79 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 1 ரூபாய் அதிகரித்து உள்ளது.
                                                                            12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 04, 2025... இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ராசிகள்
                                                                            மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
                                                                            SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
                                                                            தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
                                                                            கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
                                                                            அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
                                                                            சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
                                                                            கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
                                                                            'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
{{comments.comment}}