- சிவ.ஆ. மலர்விழி ராஜா
பாரத தாயின் மலரடி
பணிந்திடுவோம்
பாரத மண்ணின்
மகிமையை போற்றிடுவோம்
மக்களை உயர்த்தும்
அரசினை வணங்கிடுவோம்....
மாசில்லா தேசம் இந்தியா என்றே
பெருமையை புகழ்ந்திடுவோம்.....

வீசும் தென்றலிலும்
வீணையின் நாதம்
கேட்டிடுவோம்.....
நாட்டின் பண்பினை
உலகுக்கு
உணர்த்திடுவோம்......
வீரம் செழித்திடும்
இமயத்தில்
பாரத கொடியை
பார்புகழ நாட்டிடுவோம்......
வெள்ளி பனி மலையில்
வீரம் மிக்க நமது
வீரமகன்களின் பாதம்
பணிந்திடுவோம்.......
இந்திய தேசம் நமதே
என்று மகிழ்ந்திடுவோம்......
குடியரசு தலைவரையும்
வாழ்த்தி வணங்கிடுவோம்
முழங்கிடுவோம்.......
வாழ்க பாரதம் வளர்க
இந்திய தேசம் .....
ஜெய் ஹிந்த்.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
சிக்கலில் தொக்கி நிற்கும் ஜனநாயகன்.. இந்த இயக்குநர் கேமியோவில் வர்றாராமே!
ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
{{comments.comment}}