- சிவ.ஆ. மலர்விழி ராஜா
பாரத தாயின் மலரடி
பணிந்திடுவோம்
பாரத மண்ணின்
மகிமையை போற்றிடுவோம்
மக்களை உயர்த்தும்
அரசினை வணங்கிடுவோம்....
மாசில்லா தேசம் இந்தியா என்றே
பெருமையை புகழ்ந்திடுவோம்.....

வீசும் தென்றலிலும்
வீணையின் நாதம்
கேட்டிடுவோம்.....
நாட்டின் பண்பினை
உலகுக்கு
உணர்த்திடுவோம்......
வீரம் செழித்திடும்
இமயத்தில்
பாரத கொடியை
பார்புகழ நாட்டிடுவோம்......
வெள்ளி பனி மலையில்
வீரம் மிக்க நமது
வீரமகன்களின் பாதம்
பணிந்திடுவோம்.......
இந்திய தேசம் நமதே
என்று மகிழ்ந்திடுவோம்......
குடியரசு தலைவரையும்
வாழ்த்தி வணங்கிடுவோம்
முழங்கிடுவோம்.......
வாழ்க பாரதம் வளர்க
இந்திய தேசம் .....
ஜெய் ஹிந்த்.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}