- பாவலர் மாயோன்மங்கை, பொள்ளாச்சி
என்னவளே ஏந்திழையே
எல்லோராக்
குகையழகே
கயலொத்த
கண்ணுனதே
வயற்சேற்றில்
துள்ளுதுவே
செவ்விதழில்
தேன்சிந்த
செண்பக
மணமடிக்க
தென்னைமரக்
கீற்றசைந்து
முவ்தானை
எனையுரச

மனமெங்கும்
மத்தாப்பு
வனமெல்லாம்
மரிக்கொழுந்து
என்னை
உவந்தேன்
விண்ணில்
மிதந்தேன்
எட்டித்தான்
கைப்பிடித்தேன்
எட்டவில்லை
பட்டுப்பூச்சி
விடுவேனா
வியப்பவளை
விட்டியாய்ப்
பின்தொடர
நடுநிசியில்
கூச்சலிட
படுக்கையிலே
மனைவியவள்
பார்வையிலே
வியர்த்தேனே
மனிதனின் இரு பக்கங்கள்: பலமும் பலவீனமும்
கலாச்சார பன்முகத்தன்மை தினம் & சர்வதேச தேயிலை நாள் சிறப்பு கதை
கனாக் கண்டேனடி தோழி!
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?
கவியும் நானும்
பொருத்தமோ பொருத்தம் MATCHING MATCHING .. ஒரு நிமிடக் கதை (10)
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்
விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
{{comments.comment}}