Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!

Jul 08, 2026,12:03 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


மிஞ்சியது எல்லாம் எஞ்சியவையா?

இல்லை! இல்லை!


மிஞ்சியது சில; 

தஞ்சம்  புகும்   மண்ணில்;

எச்சம் போல்.


சில பஞ்சு போல்

காற்றில் மிதந்து

மஞ்சில் கரைந்து விடும்;

மிச்சம் இல்லாமல்.




பின்னும்

எஞ்சியவையே,

உன்னைப் பற்றி 

பேசும் மேன்மை


நீ யார்?  என்று; 

உலகுக்குச் சொல்லும்.


உன்னை அடையாளம் காட்டும்;

உன்னதம்‌.

அது உன்னையும் 

விஞ்சி நிற்கும்.


ஆதலின்

உன்னை விஞ்சி நில்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எல்லாம் சமம் என்று .. புரட்சிக் கொடி பறக்கணும்!

news

Poem: ஆத்தோரம் பூத்த கன்னி

news

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!

news

உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்

news

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

news

'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்