- பாரத்
கல்வியை காசோலைக்கு
விற்பனை செய்வதும்
கற்பை காமுகர்கள்
வேட்டையாடி மேய்வதும்
அன்றாடம் நடக்கும்
அவல நிலை
படிக்கும் மாணவர்கள்
கூலியாவதும்
உழைக்கும் பாமரனின்
வாழ்வாதாரம் கேள்வி குறியாவதும்
அங்கங்கே எதற்கு
கட்சித் தலைவர்கள் சிலை
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற
பாகுபாட்டை எரிக்கணும்

இங்கு எல்லாம் சமம் என்று
ஒரு புரட்சி கொடி பறக்கணும்
பெண்மைக்கு உரிய
பாதுகாப்பு அளிக்கணும்
மீறும் காமுகர்களை
சிரம் கொய்து எடுக்கணும்
வெள்ளையன்ஆண்ட போதும்
அடிமைப்பட்டு இருந்தோம்
மன்னர் ஆட்சியிலும்
அதனையே கொண்டோம்
பாரத அரசு ஆட்சியிலும்
இதுவே நிரந்தரம்
என்னைப் போல ஏழைகளுக்கு
எப்போது சுதந்திரம்
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}