- பாரத்
கல்வியை காசோலைக்கு
விற்பனை செய்வதும்
கற்பை காமுகர்கள்
வேட்டையாடி மேய்வதும்
அன்றாடம் நடக்கும்
அவல நிலை
படிக்கும் மாணவர்கள்
கூலியாவதும்
உழைக்கும் பாமரனின்
வாழ்வாதாரம் கேள்வி குறியாவதும்
அங்கங்கே எதற்கு
கட்சித் தலைவர்கள் சிலை
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற
பாகுபாட்டை எரிக்கணும்

இங்கு எல்லாம் சமம் என்று
ஒரு புரட்சி கொடி பறக்கணும்
பெண்மைக்கு உரிய
பாதுகாப்பு அளிக்கணும்
மீறும் காமுகர்களை
சிரம் கொய்து எடுக்கணும்
வெள்ளையன்ஆண்ட போதும்
அடிமைப்பட்டு இருந்தோம்
மன்னர் ஆட்சியிலும்
அதனையே கொண்டோம்
பாரத அரசு ஆட்சியிலும்
இதுவே நிரந்தரம்
என்னைப் போல ஏழைகளுக்கு
எப்போது சுதந்திரம்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}