- சி. இளங்கோவன்
உயிரைத் தந்து
உலவச் செய்தவள்
நீயே
உணர்வில் கூட
என்னை அறிந்தவள்
நீயே
உன்னைப் போலொரு
அன்பைப் பொழிந்தவர்
இல்லை
நீயும் காட்டும்
அன்புக்கு எல்லை
இல்லை

பட்டினி கிடந்தும்
எந்தன் பசியைத்
தீர்த்தவள்
பசியை நானும்
அறியா வண்ணம்
வளர்த்தவள்
மூப்பை அடைந்து
இறைவன் அழைக்கும்
வரையிலும்
பணிவிடை செய்து
எந்தன் கடனைத்
தீர்க்கனும்
மகளின் வடிவில்
வந்தும்
மகிழ்வித் தாயே
(கவிஞர் சி. இளங்கோவன், வேலூர், வேலூர் மாவட்டம். தமிழ் அருவி வழங்கும் சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு பாடப்பட்ட கவிதை)
மசோதாக்களை நிறைவேற விட மாட்டோம் - தொகுதி மறுவரையறைக்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு
ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி
கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு
தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!
“நாம் பேசும் AI… யார் அவர்கள்?”.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை
Nadavavi Kinaru: காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய நடவாவி கிணறு .. அப்படீன்னா என்ன?
வெப்பமே என் வெப்பமே...!
Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி
Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!
{{comments.comment}}