Tamil Poem by Ilangovan: உயிரும் நீயே.. உணர்வும் நீயே!

Apr 17, 2026,03:52 PM IST

- சி. இளங்கோவன்


உயிரைத் தந்து 

உலவச் செய்தவள் 

நீயே 


உணர்வில் கூட 

என்னை அறிந்தவள் 

நீயே


உன்னைப் போலொரு 

அன்பைப் பொழிந்தவர் 

இல்லை 


நீயும் காட்டும் 

அன்புக்கு எல்லை 

இல்லை




பட்டினி கிடந்தும் 

எந்தன் பசியைத் 

தீர்த்தவள் 


பசியை நானும் 

அறியா வண்ணம் 

வளர்த்தவள்


மூப்பை அடைந்து 

இறைவன் அழைக்கும் 

வரையிலும் 


பணிவிடை செய்து 

எந்தன் கடனைத் 

தீர்க்கனும்


உயிரைத் தந்து 

உணர்வில் கலந்த 

தாயே 


மகளின் வடிவில் 

வந்தும் 

மகிழ்வித் தாயே


(கவிஞர் சி. இளங்கோவன், வேலூர், வேலூர் மாவட்டம். தமிழ் அருவி வழங்கும் சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு பாடப்பட்ட கவிதை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்