- சி. இளங்கோவன்
உயிரைத் தந்து
உலவச் செய்தவள்
நீயே
உணர்வில் கூட
என்னை அறிந்தவள்
நீயே
உன்னைப் போலொரு
அன்பைப் பொழிந்தவர்
இல்லை
நீயும் காட்டும்
அன்புக்கு எல்லை
இல்லை

பட்டினி கிடந்தும்
எந்தன் பசியைத்
தீர்த்தவள்
பசியை நானும்
அறியா வண்ணம்
வளர்த்தவள்
மூப்பை அடைந்து
இறைவன் அழைக்கும்
வரையிலும்
பணிவிடை செய்து
எந்தன் கடனைத்
தீர்க்கனும்
மகளின் வடிவில்
வந்தும்
மகிழ்வித் தாயே
(கவிஞர் சி. இளங்கோவன், வேலூர், வேலூர் மாவட்டம். தமிழ் அருவி வழங்கும் சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு பாடப்பட்ட கவிதை)
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
சிபிஎஸ்இ மதிப்பெண் சரிபார்ப்பு, மறுமதிப்பீட்டுக்கு ஆதார் கட்டாயம்
புலி பட விவகாரம் : முதல்வர் விஜய்க்கு எதிரான மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி
Tamil Short Story: மௌனத்தின் மரணம்
Tuesday Thoughts: விசேஷங்களுக்கு செல்வது விருந்துக்காக அல்ல; உறவுக்காக!
வேறென்ன வேண்டும்?
ஒப்பற்ற ஆசிரியர்.. போதனையே பிரதானம்.. கேசிஆர் தமிழ்நாட்டு பாடநூல் உறுப்பினரான கதை!
பாலைவனத்தில் பூத்த நந்தவனம்!
அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்
{{comments.comment}}