- அ.கோகிலா தேவி
சென்னை: இந்தியர்கள் இரவில் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யும் உணவு எது தெரியுமா வாருங்கள் பார்ப்போம்.
சுவிகியின் (Swiggy) 10-வது வருடாந்திர அறிக்கையின் (How India Swiggy'd 2025) படி இந்தியர்களின் விருப்பமான உணவாக பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வினாடிக்கு 3. 25 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன. இதில் 57.7மில்லியன் ஆர்டர்களுடன் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் உள்ளது.
இரவு நேரங்களில் (11 pm - 6 AM )உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் முன்பை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இதில் இந்தியர்கள் அதிகம் விரும்புவது சிக்கன் பர்கர். சுமார் (2.3 மில்லியன் ஆர்டர்கள்) பிரியாணி ,கேக் மற்றும் இனிப்புகள், குளிர்பானங்கள்.

இந்தியர்கள் நள்ளிரவில் ஒரு பக்கம் ஜங்க் ஃபுட் சாப்பிட்டாலும் மறுபக்கம் ஆரோக்கியமான உணவுகள் மீதான ஆர்வமும் 2.3 மடங்கு உயர்ந்துள்ளது.
புரதச்சத்து அதிகம் கொண்ட உணவுகளுக்கு 23 மில்லியன் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.பெங்களூரு ,மும்பை, ஹைதராபாத் நகரங்கள் இதில் முன்னணியில் உள்ளன.
வெஜ் தோசை 26.2 மில்லியன் ஆடர்களும் தென்னிந்திய உணவுகளில் டாப் லிஸ்டில் உள்ளது.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்றார் எடப்பாடி பழனிச்சாமி.. சி.வி.சண்முகம் பரபரப்புப் பேட்டி
டாஸ்மாக் கடைகள் மீது கை வைத்த முதல்வர் விஜய்.. முதல் கட்டமாக 717 கடைகள் குளோஸ்!
மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்
JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்
N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?
'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?
கணினி அறிவியல் பாடத்திற்காக வந்த நிதியில் மோசடி.. பட்டதாரி ஆசிரியர்கள் பரபரப்புப் புகார்!
சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்
{{comments.comment}}