டெல்லி: இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபோன் 15 சீரிஸ் விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. அனைத்து ஆப்பிள் ஸ்டோர்களிலும் இந்த போனை இன்று முதல் வாங்கலாம்.
இந்த மாத தொடக்கத்தில்தான் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகமானது. தற்போது இது இந்தியாவுக்கும் வந்து விட்டது. இன்று காலை 8 மணிக்கு இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனை தொடங்கியபோது நீண்ட வரிசையில் காத்திருந்து இளைஞர்களும், இளம் பெண்களும் ஐபோன் 15 சீரிஸ் போனை உற்சாகத்துடன் வாங்கிச் சென்றனர்.
முன்பே ஆர்டர் செய்தவர்கள் மட்டுமல்லாமல் நேரடியாக வந்தும் கூட இந்த போனை வாங்கிச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஆப்பிள் ஸ்டோருக்கும் அல்லது ரீ செல்லர் கடைகளில் இதை வாங்க முடியும். ஐபோன் 15, 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் ஆகியவை இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்தியாவில் ஐபோன் 15 போன்கள் ரூ. 79,000 என்ற விலையிலிருந்து கிடைக்கிறது. ஐபோன் 15 பிளஸ் விலை ரூ. 89,900 ஆகும். ஐபோன் 15 புரோ மற்றும் புரோ மேக்ஸ் ஆகியவற்றின் விலை முறையே ரூ. 1,34,900 மற்றும் ரூ. 1,59,900 ஆகும்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}