பருவப்பெண்ணின்
சிரிப்பொலி போல்
தென்னங்கீற்றிடைப்பட்ட
தென்றல்காற்று
காது கடித்து, கன்னம் தடவி
களுக்கென்று சிரித்துச் செல்லும்
ஜன்னலோர சாரல் காற்று

மலர் செண்டு வாசனைப் போல்
மண் வாசம் அள்ளி வரும்
மழைக்காலப் பருவக்காற்று
பனிப்போல கிளுமே
நடுக்கம் தந்து முடக்குமே
வடக்கத்தி வாடைக்காற்று
கோபம்கொண்டகாளிபோல்
கொண்டை விரித்தாடி
கொலை நடுங்கச் செய்யும்
கோடைகால பேய் காற்று
உழைப்பாளி தேகத்தில்
உருண்டுவரும்வியர்வையை
நோகாமல்துடைத்துவிடும்
வசந்த கால காற்று
(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}