இந்த ரெண்டு பேரை மட்டும் முறைச்சுப் பார்க்கக் கூடாது!

Aug 16, 2023,04:45 PM IST
சென்னை: வாய் விட்டு சிரித்தால்.. நோய் விட்டுப் போகுமாம்.. அது போகுதோ இல்லையோ.. வாய் விட்டுச் சிரிச்சா கண்டிப்பா மனசு லேசாகும், டென்ஷன் குறையும், உற்சாகம் கிடைக்கும், எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். அதுக்காகவாவது அப்பப்ப சிரிச்சுக்கிட்டா நல்லதுதான்.

என்னங்க சிரிப்பு வரலையா.. அப்ப வாங்க.. இந்த ஜோக்ஸ் படிங்க..!



நண்பன் 1 : இந்த உலகத்துல ரெண்டு பேர ரொம்ப நேரம் முறைச்சு பார்க்கக் கூடாது
நண்பன் 2 : யாருடா அந்த ரெண்டு பேரு?
நண்பன் 1 : ஒன்று சூரியன்...இன்னொன்னு பொண்டாட்டி

--

அவன் - ஏன்டா கணக்கு டீச்சர் ரொம்ப சோகமாக இருக்காங்க
இவன் - அவங்களுக்கு ஏகப்பட்ட Problems இருக்காம்!

--

அவங்க - ஏன்டி உன்னோட ஆளை பளார்னு அடிச்சே
இவங்க - பின்ன என்னடி.. Seafood வாங்கித் தர்ரேன்னு பீச்சுக்குக் கூட்டி வந்துட்டு.. இதுதான் Sea.. இந்தா பஜ்ஜி.. இதுதான் foodன்னு சொன்னா.. அடிக்காம கொஞ்சுவாங்களா!

--

டாக்டர் - ஆமா உங்க மனைவி தனியா இருக்கும்போது அவராகவே பேசிக் கொள்கிறாராமே தெரியுமா..
கணவர்  - எனக்குத் தெரியாது டாக்டர்
டாக்டர் - என்னங்க சொல்றீங்க.. நீங்கதானே கணவர்.. இது கூடவா உங்களுக்குத் தெரியாது.
கணவர் - ஆமா டாக்டர், அப்பதான் நான் அவங்க கூட இருக்க மாட்டேனே.. எனக்கு எப்படித் தெரியும்!

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்