இன்று ஜூலை 05, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 21
அமாவாசை, மேல் நோக்கு நாள்
இன்று காலை 04.55 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இன்று காலை 04.56 துவங்கி, ஜூலை 06ம் தேதி காலை 5 மணி வரை அமாவாசை திதி உள்ளது. காலை 04.35 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், பிறகு தஇருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.57 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.00 முதல் 01.00 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
விசாகம், அனுஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மந்திரம் ஜெபிக்க, கால்நடை பராமரிப்பு பணிகளை துவங்க, கட்டிட சுவர் கட்டும் பணிகளை செய்வதற்கு, தானிய சேகரிப்பு பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆனி மாத அமாவாசை என்பதால் முன்னோர்களையும், சிவ பெருமானையும் வழிபட்டால் தடைகள் விலகி, சுபிட்சம் ஏற்படும்.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}