இன்று ஜூலை 20, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 04
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று மாலை 06.09 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. அதிகாலை 03.05 மணி வரை மூலம் நட்சத்திரமும், அதற்கு பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.05 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கிருத்திகை, ரோகிணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நவரத்தினங்கள் வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கடன்களை அடைப்பதற்கு, கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆஞ்சநேயரை வழிபட தைரியம் அதிகரிக்கும்.
பிழை இல்லா உலகம் பேரொளியாய் விளங்கும்...!
மன்னிப்பின் சக்தி.. The Power of Apology
3 பழம்.. 2 காய்.. ஜூஸ் சாப்பிட்டுப் பாருங்க.. புற்றுநோய்க்கே நல்ல மருந்தாம்!
காலம் என்னும் இனிய மாயை (Time - A beautiful Illusion)
பொங்கல் பண்டிகை...சிறப்புப் பேருந்துகள் மூலம் 1.21 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்
உங்க கனவ சொல்லுங்க.. இது ஒரு ஆசிரியரின் கனவு.. நனவாக்குவாரா முதல்வர் ஸ்டாலின்?
மனிதநேயம் தமிழனின் அடையாளம்
முறுக்கு பாட்டி முத்தம்மா!
விஜய்யின் பிரச்சார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
{{comments.comment}}