இன்று ஜூலை 23, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 07
ஆடி முதல் செவ்வாய்கிழமை, தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று பகல் 01.13 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 01.05 மணி வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு இரவு 11.47 வரை அவிட்டம் நட்சத்திரமும், அதற்கு பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 01.05 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு இரவு 11.47 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 09.00 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சைகளை செய்வதற்கு, கடன்களை அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆடி முதல் செவ்வாய் என்பதால் கடன்கள் தீரவும், செல்வம் சேரவும், வரா கடன் வீடு வந்து சேரவும் மகாலட்சுமியை வழிபட வேண்டும். செவ்வாயால் ஏற்படும் பிரச்சனைகள் தீர, வீடு, பூமி யோகம் அமைய முருகப் பெருமானையும் வழிபடலாம்.
நம்பிக்கையுடன் இருங்கள்... Be an Optimist
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
நிறைகுடம்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
கடலுக்குள் சென்று பார்க்க ஆர்வமா?
அழகோவியம்!
மூச்சடக்கும் கப்பல்.. அப்படீன்னா என்ன தெரியுமா!
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
{{comments.comment}}