- புலவர் ப.ஈஸ்வரநாதன், சென்னை
திரைத்துறையின் பாக்கியமே...!
கலைத்துறையின் அதிசயமே...!
இளையோரும் முதியோரும் கொண்டாடிய
யதார்த்த நாயகனே...!
நடிப்பினில் நவரசமாய்...
வசனத்தில் பரவசமாய்...
இயக்கத்தின் இமயமே...!
நவரசப் பதிவுகளை அள்ளித்தரும்
‘பாக்யா’ வின் ஆசிரியரே...!

குடும்ப வசனத்திலும் மழைச்சாரலே...
இன்று...
தூரலும் நின்னு போச்சே...!
எல்லோர் மனதிலும்
இன்றும் வலம்வரும்
ராசுக்குட்டியே...!
ஜாதிமத பேதமில்லா...
‘இது நம்ம ஆளே’...!
பார்ப்பவரையும் பரவசப்படுத்தியே
விழிகளால் பேசிய
‘மௌன கீதமே’...!
மண்ணைவிட்டு மறைந்தாலும்...
விண்ணையும் ஆளச்
சென்று வா...!
மறுபிறவியிலும்
மனிதனாகவே வந்துவிடு...!
காத்திருக்கிறோம்
கண்ணீரோடு...!
இயக்குநர் கே.பாக்யராஜ்.. ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி ஊர்வலம்
Tamil Poem: தேற்றிட யாருளர்?
RIP Director K Baghyaraj: திரைவானத் தூறல் தீர்ந்து போச்சு!
பாக்யராஜ் என்கிற பன்முககலைஞர்!
பாக்கியராஜ் என்றும் ஒரு சகாப்தம்!
திரைத்துறையின் பாக்கியமே.. கலைத்துறையின் அதிசயமே!
அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்
முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?
{{comments.comment}}