- மு. பாரதி
முயற்சி
உன்னிடம் இருந்தால்
வெற்றி உன்
வசமாகும்
வாழ்க்கை
வசந்தமாகும்
பதவிகள்
தேடி வரும்
மகுடம்
சூடி விடும்

தோல்வி
பயந்து ஓடும்
சாதனைகள்
துரத்தி வரும்
இனிமைகள்
கூட இருக்கும்
தன்னம்பிக்கை நிலைத்து நிற்கும்
ஆற்றலை
வெளிக் கொண்டு
வரும்
வானமும்
வசப்படும்
மனிதனுக்கு
சுவாசம்
நின்றால் மட்டும்
இறப்பு இல்லை
முயற்சி இல்லை
என்றாலும்
சுவாசம் அற்றவரே
உணர்ந்து
தெளிந்து
துணையாய்க்
கொள்
ஏறு நடை
போட்டு
உலகில்
நிமிர்ந்து
செல்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64,
செங்கல்பட்டு மாவட்டம்)
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}