- மு. பாரதி
முயற்சி
உன்னிடம் இருந்தால்
வெற்றி உன்
வசமாகும்
வாழ்க்கை
வசந்தமாகும்
பதவிகள்
தேடி வரும்
மகுடம்
சூடி விடும்

தோல்வி
பயந்து ஓடும்
சாதனைகள்
துரத்தி வரும்
இனிமைகள்
கூட இருக்கும்
தன்னம்பிக்கை நிலைத்து நிற்கும்
ஆற்றலை
வெளிக் கொண்டு
வரும்
வானமும்
வசப்படும்
மனிதனுக்கு
சுவாசம்
நின்றால் மட்டும்
இறப்பு இல்லை
முயற்சி இல்லை
என்றாலும்
சுவாசம் அற்றவரே
உணர்ந்து
தெளிந்து
துணையாய்க்
கொள்
ஏறு நடை
போட்டு
உலகில்
நிமிர்ந்து
செல்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் , நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64,
செங்கல்பட்டு மாவட்டம்)
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
{{comments.comment}}