கனவுகளோடு
நுழைந்தோம்
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்தோம்
சிறகை விரித்து
பறந்தோம்
மத்தாப்பாய்
சிரித்தோம்
சந்தோஷமாய்
சுற்றித் திரிந்தோம்
நட்பை
கொண்டாடினோம்

கல்லூரி கட்
அடித்தோம்
கவலையை
மறந்தோம்
வாழ்க்கையை
ரசிச்சோம்
அன்பை
பகிர்ந்தோம்
தேர்வை
நெருங்கினோம்
பட்டம்
பெற்றோம்
கண்ணீருடன்
விடைப்பெற்றோம்
விடை பெற்றோம்
உள்ளே கனவுகளோடு
நுழைந்தது
புதிய
பட்டாம்பூச்சிகள் கூட்டம்
(மு.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி , அஸ்தினாபுரம் , சென்னை -64)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}