மும்பை: மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த தனி விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அஜீத் பவார் உள்ளிட்ட 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மும்பையிலிருந்து பாராமதிக்கு அஜீத் பவார் சிறிய ரக தனி விமானத்தில் பயணித்தார். விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாக்கி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. விமானம் முழுமையில் தீயில் கருகிப் போனது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அஜீத் பவார் உள்ளிட்ட அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் யாருமே உயிர் பிழைக்கவில்லை. ஆறு பேரும் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை சுமார் 8:45 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பாராமதி விமான நிலையத்திற்கு சற்று முன்பு விமானம் விபத்துக்குள்ளாக்கி தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துக் கொண்டது.
விமானம் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் பவார் பாராமதியில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காகச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அஜீத் பவார், அவரது உதவியாளர், 2 தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள், 2 பைலட்டுகள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
{{comments.comment}}