- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
எண்ணங்களை
வண்ணமாக்கி.....
தூரிகையின்
சாரலிலே.......
விழி வியக்க வைத்து....
கடவுளர்கள் அனைவரையும்......
கண்கள் முன்னே
நிறுத்தி.....
காட்சிகள்
அத்தனையும்......
காவியத்தில்
வடித்து......
சித்திரங்கள்
வடிவமதை.....

சிந்தையிலே
பதித்து......
கானகத்தின்
காட்சிகளும்.....
புராண
இதிகாசங்களும்......
தூரிகையின் துளி முனையில் பொருத்தி....
துன்பமெல்லாம்
துடைத்து.....
வண்ண வண்ண
ஓவியமாய்......
இதயத்திலே
பதித்து.......
கலைகளிலே சிறப்பு
செய்து.....
வீட்டிலொரு
ரவிவர்மா.....
கலைஞர்களை வாழ்த்தி.....
சிரம் தாழ்த்தி
மகிழ்ந்திருப்போம்.
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}