- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
எண்ணங்களை
வண்ணமாக்கி.....
தூரிகையின்
சாரலிலே.......
விழி வியக்க வைத்து....
கடவுளர்கள் அனைவரையும்......
கண்கள் முன்னே
நிறுத்தி.....
காட்சிகள்
அத்தனையும்......
காவியத்தில்
வடித்து......
சித்திரங்கள்
வடிவமதை.....

சிந்தையிலே
பதித்து......
கானகத்தின்
காட்சிகளும்.....
புராண
இதிகாசங்களும்......
தூரிகையின் துளி முனையில் பொருத்தி....
துன்பமெல்லாம்
துடைத்து.....
வண்ண வண்ண
ஓவியமாய்......
இதயத்திலே
பதித்து.......
கலைகளிலே சிறப்பு
செய்து.....
வீட்டிலொரு
ரவிவர்மா.....
கலைஞர்களை வாழ்த்தி.....
சிரம் தாழ்த்தி
மகிழ்ந்திருப்போம்.
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}