- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
எண்ணங்களை
வண்ணமாக்கி.....
தூரிகையின்
சாரலிலே.......
விழி வியக்க வைத்து....
கடவுளர்கள் அனைவரையும்......
கண்கள் முன்னே
நிறுத்தி.....
காட்சிகள்
அத்தனையும்......
காவியத்தில்
வடித்து......
சித்திரங்கள்
வடிவமதை.....

சிந்தையிலே
பதித்து......
கானகத்தின்
காட்சிகளும்.....
புராண
இதிகாசங்களும்......
தூரிகையின் துளி முனையில் பொருத்தி....
துன்பமெல்லாம்
துடைத்து.....
வண்ண வண்ண
ஓவியமாய்......
இதயத்திலே
பதித்து.......
கலைகளிலே சிறப்பு
செய்து.....
வீட்டிலொரு
ரவிவர்மா.....
கலைஞர்களை வாழ்த்தி.....
சிரம் தாழ்த்தி
மகிழ்ந்திருப்போம்.
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
மசோதாக்களை நிறைவேற விட மாட்டோம் - தொகுதி மறுவரையறைக்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு
ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி
கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு
தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா.. நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற 8ம் வகுப்பு மாணவர்கள்!
“நாம் பேசும் AI… யார் அவர்கள்?”.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை
Nadavavi Kinaru: காஞ்சிபுரத்தில் இருக்கும் அதிசய நடவாவி கிணறு .. அப்படீன்னா என்ன?
வெப்பமே என் வெப்பமே...!
Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி
Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!
{{comments.comment}}