- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி
எண்ணங்களை
வண்ணமாக்கி.....
தூரிகையின்
சாரலிலே.......
விழி வியக்க வைத்து....
கடவுளர்கள் அனைவரையும்......
கண்கள் முன்னே
நிறுத்தி.....
காட்சிகள்
அத்தனையும்......
காவியத்தில்
வடித்து......
சித்திரங்கள்
வடிவமதை.....

சிந்தையிலே
பதித்து......
கானகத்தின்
காட்சிகளும்.....
புராண
இதிகாசங்களும்......
தூரிகையின் துளி முனையில் பொருத்தி....
துன்பமெல்லாம்
துடைத்து.....
வண்ண வண்ண
ஓவியமாய்......
இதயத்திலே
பதித்து.......
கலைகளிலே சிறப்பு
செய்து.....
வீட்டிலொரு
ரவிவர்மா.....
கலைஞர்களை வாழ்த்தி.....
சிரம் தாழ்த்தி
மகிழ்ந்திருப்போம்.
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
சிபிஎஸ்இ மதிப்பெண் சரிபார்ப்பு, மறுமதிப்பீட்டுக்கு ஆதார் கட்டாயம்
புலி பட விவகாரம் : முதல்வர் விஜய்க்கு எதிரான மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி
Tamil Short Story: மௌனத்தின் மரணம்
Tuesday Thoughts: விசேஷங்களுக்கு செல்வது விருந்துக்காக அல்ல; உறவுக்காக!
வேறென்ன வேண்டும்?
ஒப்பற்ற ஆசிரியர்.. போதனையே பிரதானம்.. கேசிஆர் தமிழ்நாட்டு பாடநூல் உறுப்பினரான கதை!
பாலைவனத்தில் பூத்த நந்தவனம்!
அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்
பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??
{{comments.comment}}