திருவெம்பாவை பாசுரம் 01:
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
பொருள் :
ஆரம்பமும் முடிவும் இல்லாத மிகப் பெரிய ஒளியின் வடிவமாக விளங்கக் கூடிய இறைவனை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். கூர்மையான வாள் போன்ற கண்களை உடைய பெண்ணே, இந்த பாடலை கேட்ட பிறகும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே. உன்னுடைய காதுகள் என இரும்பால் செய்யப்பட்டதா? நாங்கள் பாடுவது உன்னுடைய காதுகளில் விழவில்லையா? என முதல் தோழி, வீட்டிற்குள் இருக்கும் பெண்ணை பார்த்து பாடுனதாக மாணிக்கவாசகர் பாடி உள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு தோழி, நீ பாடுவது காதில் விழாமல் இல்லை இறைவனின் திருநாமத்தால் உணர்ச்சிவசப்பட்டு, அவள் விம்மி,விம்மி அழுது கொண்டிருக்கிறாள். தன்னையும் மறந்து பக்தி பெருக்காமல் அவள் அழுதை அறியாமல் தவறாக பேசுவது சரிதோனோ என்கிறாள்.
விளக்கம் :
செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?.. பரபரக்கும் பாமக!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
125 சீட்.. திமுக கூட்டணியில் குண்டைப் போட்ட காங்கிரஸ் தலைவர்.. திமுக.,விலும் ஆரம்பமானது கலகம்
சட்டசபைத் தேர்தல் வேலையில் மும்முரம் காட்டும் பிரதான கட்சிகள்.. குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்
இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய்யை விமர்சித்த சீமான்!
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
{{comments.comment}}