தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

Sep 25, 2025,03:38 PM IST

புது டெல்லி:  பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.


இதில் தமிழ்நாட்டுடன் கல்வி நிதி தொடர்பாக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தி பிரதான் பீகார் மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதேசமயம், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான மேலிடப் பார்வையாளர்களை பாஜக நியமித்துள்ளது.




பீகார் தேர்தலுக்கு தர்மேந்திர பிரதானை பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. சி.ஆர். பாட்டில் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


தமிழக தேர்தலுக்கு பைஜயந்த் பாண்டாவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்துள்ளது. முரளிதர் மோஹோல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்திற்கு பூபேந்திர யாதவ் தேர்தல் பொறுப்பாளராகவும், பிப்லாப் குமார் தேப் இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்திற்கு இப்போதே தேர்தல் பொறுப்பாளரை நியமித்த பாஜக.. மாஸ்டர் பிளான் என்னவோ!

news

போர்க்கொடி உயர்த்தும் கூட்டணி கட்சிகள்.. பொறுமை காக்கும் திமுக.. காத்திருக்கும் அதிமுக!

news

திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு... அக்டோபர் 30ல் தீர்ப்பு: குடும்ப நல நீதிமன்றம்

news

ஸ்டிராங் ஆன எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்பட்டாரா கே.ஏ.செங்கோட்டையன்.. என்ன திட்டம்?

news

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

news

தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

news

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கில் கேப்டன்!

news

5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்