- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை
அன்பும் ஆசையும் தோன்றும் போது
அரவணைப்பவள் நம் தாய்
பாசம் காட்டி நேசத்துடன் நம்மை
அணைத்துக் கொள்பவள் நம் தாய்
பண்பாய் மதிப்புடன் வளர நமக்கு பாடுபடுபவள்
நம் தாய்

நேர்மை வாழ்க்கை வாழ நமக்கு கற்றுக் கொடுப்பவள்
நம் தாய்
கண்டிப்பு காட்டி நம் வெறுப்பை வாங்கிக் கொள்பவள்
நம் தாய்
துக்கமும் துயரமும் தாக்கும்போது தோள் கொடுப்பவள்
நம் தாய்
அவள் பசி அறியாது நம் பசி தீர்த்திட நினைப்பவள்
நம் தாய்
கோவில் வேண்டாம் கோபுரம் வேண்டாம்
போற்ற வேண்டாம் தூற்ற வேண்டாம்
பிள்ளை நம்மிடம் அன்பை மட்டும் எதிர்பார்ப்பவளே
நம் தாய்.
அன்பை அள்ளிக் கொடுத்திடுவோம்
அரவணைத்தே காத்திடுவோம்
ஆதரவாய் கரம் பற்றிடுவோம்
அன்னையர் தினத்தை போற்றிடுவோம்
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
தோஷங்கள் தொற்றிட தேசங்கள் தோற்றது மண்ணே
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
{{comments.comment}}