- ரதிதேவி
கண்களின் பார்வையில் காதல் கொண்டேனே....
உந்தன் பார்வையால்
எந்தன் இதயத்தை திருடி விட்டாய்...
உந்தன் பார்வையில்
வானுக்கும் மண்ணுக்குமான
ஈர்ப்பே தோற்று போனதே.....
உள்ளார்ந்த உணர்வுகளை
புரிந்து கொண்டேனே
உன் காந்த பார்வையால்....

இந்திரலோகமே சென்று விட்டேன்
உந்தன் கூர் பார்வையால்
என்னை ஆட்டிப் படைத்தாயே
உந்தன் ஆழ்மன பார்வையால்
என் மனதைக் கொள்ளைக் கொண்டாயே..
உந்தன் மழலைப் பார்வையால்....
உன் விழிகள் காண
என் விழிகள் வெட்கப்படுகிறதே
உந்தன் குறுகுறு பார்வையில்
உந்தன் பார்வை
மறக்க முடியா நினைவலைகள்...
எழுத முடியா வார்த்தைகள்....
வர்ணிக்க இயலாத் தொடர்கள்.....
என் உள்ளத்தைக் களவாடிச் சென்றாயே
கைது செய்யச் சொல்லி இதயம் துடிக்குதே
உந்தன் காதல் சிறையிலே!
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}