- ரதிதேவி
கண்களின் பார்வையில் காதல் கொண்டேனே....
உந்தன் பார்வையால்
எந்தன் இதயத்தை திருடி விட்டாய்...
உந்தன் பார்வையில்
வானுக்கும் மண்ணுக்குமான
ஈர்ப்பே தோற்று போனதே.....
உள்ளார்ந்த உணர்வுகளை
புரிந்து கொண்டேனே
உன் காந்த பார்வையால்....

இந்திரலோகமே சென்று விட்டேன்
உந்தன் கூர் பார்வையால்
என்னை ஆட்டிப் படைத்தாயே
உந்தன் ஆழ்மன பார்வையால்
என் மனதைக் கொள்ளைக் கொண்டாயே..
உந்தன் மழலைப் பார்வையால்....
உன் விழிகள் காண
என் விழிகள் வெட்கப்படுகிறதே
உந்தன் குறுகுறு பார்வையில்
உந்தன் பார்வை
மறக்க முடியா நினைவலைகள்...
எழுத முடியா வார்த்தைகள்....
வர்ணிக்க இயலாத் தொடர்கள்.....
என் உள்ளத்தைக் களவாடிச் சென்றாயே
கைது செய்யச் சொல்லி இதயம் துடிக்குதே
உந்தன் காதல் சிறையிலே!
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
{{comments.comment}}