இன்று மார்ச் 02, 2024 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 19
தேய்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்
காலை 04.22 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 11.14 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 05.30 முதல் 6 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரேவதி, அஸ்வினி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகனம் வாங்குவதற்கு, புதிய தொழில் துவங்க, மருத்துவம் செய்வதற்கு, அறுவை சிகிச்சை செய்வதற்கு, வளைகாப்பு செய்வதற்கு, மருந்துகள் சாப்பிட ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
நாகதேவதைகளை வழிபட தோஷங்கள் நீங்கும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - திருப்தி
ரிஷபம் - நேர்மை
மிதுனம் - ஆர்வம்
கடகம் - இரக்கம்
சிம்மம் - புகழ்
கன்னி - வெற்றி
துலாம் - கவலை
விருச்சிகம் - ஓய்வு
தனுசு - பக்தி
மகரம் - ஆசை
கும்பம் - எச்சரிக்கை
மீனம் - ஆய்வு
தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
இதயம் என்னும் கவிதை...!
குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!
Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்
இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!
பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
{{comments.comment}}