குடை ரெடியா.. 3 நாளில் வருது வட கிழக்கு பருவ மழை!

Oct 19, 2023,05:05 PM IST
சென்னை: வடகிழக்கு பருவமழை இன்னும் 3  நாட்களில் தொடங்கவுள்ளதாக சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது வரை பெய்து வந்த தென் மேற்குப் பருவ மழை இன்றுடன் விடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தென் மேற்குப் பருவ மழை விலகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 8 சதவீதம் அளவுக்கு மழை கிடைத்துள்ளது.  இந்த வருடம் பெய்த தென்மேற்கு பருவ மழை காலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த தென்மேற்கு மழை பொழிவைக்காட்டிலும், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.



இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால் வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்