குடை ரெடியா.. 3 நாளில் வருது வட கிழக்கு பருவ மழை!

Oct 19, 2023,05:05 PM IST
சென்னை: வடகிழக்கு பருவமழை இன்னும் 3  நாட்களில் தொடங்கவுள்ளதாக சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது வரை பெய்து வந்த தென் மேற்குப் பருவ மழை இன்றுடன் விடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தென் மேற்குப் பருவ மழை விலகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 8 சதவீதம் அளவுக்கு மழை கிடைத்துள்ளது.  இந்த வருடம் பெய்த தென்மேற்கு பருவ மழை காலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த தென்மேற்கு மழை பொழிவைக்காட்டிலும், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.



இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால் வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்