குடை ரெடியா.. 3 நாளில் வருது வட கிழக்கு பருவ மழை!

Oct 19, 2023,05:05 PM IST
சென்னை: வடகிழக்கு பருவமழை இன்னும் 3  நாட்களில் தொடங்கவுள்ளதாக சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது வரை பெய்து வந்த தென் மேற்குப் பருவ மழை இன்றுடன் விடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தென் மேற்குப் பருவ மழை விலகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 8 சதவீதம் அளவுக்கு மழை கிடைத்துள்ளது.  இந்த வருடம் பெய்த தென்மேற்கு பருவ மழை காலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த தென்மேற்கு மழை பொழிவைக்காட்டிலும், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.



இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால் வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்