சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை (அக்டோபர் 24ம் தேதி நிலவரப்படி) குறித்த முழுவிவரம் இதோ...
புரட்டாசி மாதத்தை விட தற்போது காய்கறி மற்றும் பழங்களின் விலை சற்று குறைந்துள்ளது.கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், ஒரு சில காய்களின் விலை மழை காரணமாக உயர்ந்தும், ஒரு சில காய்கறிகளின் விலை வரத்து அதிகரித்து வருவதால் குறைந்தும் காணப்படுகிறது. பழங்களின் விலையும் சற்று குறைந்தே உள்ளது.
24.10.2024 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 25-65
இஞ்சி 48-220
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 60-200
பீட்ரூட் 14-65
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 15-100
பட்டர் பீன்ஸ் 56-85
முட்டைகோஸ் 15-55
குடைமிளகாய் 10-30
மிளகாய் 18-72
கேரட் 28-83
காளிபிளவர் 20-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 50-80
பூண்டு 180- 440
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 40-80
மாங்காய் 100-180
மரவள்ளி 40-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 33-80
சின்ன வெங்காயம் 30-90
உருளை 35-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 20-96
24.10.2024 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 90-220
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-260
திராட்சை 70-140
மாம்பழம் 50-180
தர்பூசணி 12-35
கிர்ணி பழம் 20-80
கொய்யா 27-100
நெல்லிக்காய் 15-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}