ஓம் சாய் ராம்!

Nov 20, 2025,03:09 PM IST

- சிவ.ஆ. மலர்விழி ராஜா


கருணையின் வடிவே திரு  உருவே.....

பாபா உந்தன் அற்புதங்கள்......

வாழும் காலம் யாவும் உந்தன் .....

வரமே அருளிட வேண்டுகிறோம்.....

மின்னல் ஒளியாய் கண்ணொளியை......

கருணையால் மீட்டு தந்தவரே .....

உள்ளம் மகிழ உன் புகழை.....

உலகம் போற்றிட நீ அருள்வாய் ......




உள்ளம் உருகிட வேண்டி வந்தோம் .....

தஞ்சமெனவே நீ அருள்வாய்.....

பாபா உன் புகழ் பாடிடவே ......

வரங்கள் நீயும் தந்தருள்வாய்.....

ஜகமே உந்தன் திருவடியை .....

தினமும் வணங்கிட மகிழ்ந்திடுவாய்......

துவாரகமாயினில் காட்சி தந்து.......

துனியினில் உதியாய் அருள்கின்றாய் .....

சாவடி ஊர்வல பல்லக்கில் .....

சாதுவாய் நீயும் வரம் தருவாய்.....

குருஸ்தானத்தில் அருளிடும்...

உன் மகிமை அகிலமே உன்னருள் வேண்டிடுமே

சாயி உந்தன் நாமங்கள் போற்றிட.....  ஆனந்தமாகிடுமே....!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்