-பாவலர் மாயோன்மங்கை
நிலவே
நீ வளரந்து தேய்கிறாய்
மலரே
நீ விரிந்து விழுகிறாய்
தென்றலே
நீ நாளும் வருவதே இல்லை
துளி மழையே
நீ எப்போதாவது வருகிறாய்
பனித்துயே
நீயோ கதிரவனைக் கண்டால் காணாமல்
போகிறாய்
விழியே
நீ இமைக்குள் அடக்கம்
வானவில்லே
நீ தோன்றியதே மறைய த்தானே

மனமே
நீ நிரந்தரமாய் இருப்பதே இல்லை
முத்தே மணியே தங்கமே
நீங்கள் உணர்வறியா
உலோகம்
இதயமே
நீ துடிப்பதும் ஓர் நாள்
நின்றுவிடும்
உயிரே
நீ காற்றல்லவா
கலைந்து சென்று விடு வாய்
எனவே
என்னவள் தமிழ்
என்னவளே மண்ணவளே உன்னைத்
தாயே என்பேனடி
தமிழகத்தை உலுக்கிய.. தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில்.. தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - தவெக.வில் இணைந்ததால் பரபரப்பு!
காலியான 4 எம்எல்ஏ தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி.. தவெக.,விற்கு அடிக்கிறதா ஜாக்பாட்?
ADMK metldown: வேகமாக கரையும் அதிமுக.. மொத்தம் 47 - இபிஎஸ் 27; வேலுமணி 17; ராஜினாமா 3!
ஓங்குகிறதா எடப்பாடி பழனிசாமியின் கை? .. அடுத்தடுத்து வீட்டிற்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ-க்கள்
சிஎம் விஜய் ஸ்டேட்டா.. வட மாநிலங்களிலும் வேகமாக பரவியிருக்கும் தமிழ்நாட்டு அரசியல்..!
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரித கதியில் வழக்குப் பதிவு, விசாரணை.. முதல்வர் விஜய்
என்னது.. பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?.. சசிகாந்த் செந்தில் பதிலடி
500 ரூபாய் பென்சனுக்காக 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!
{{comments.comment}}