-பாவலர் மாயோன்மங்கை
நிலவே
நீ வளரந்து தேய்கிறாய்
மலரே
நீ விரிந்து விழுகிறாய்
தென்றலே
நீ நாளும் வருவதே இல்லை
துளி மழையே
நீ எப்போதாவது வருகிறாய்
பனித்துயே
நீயோ கதிரவனைக் கண்டால் காணாமல்
போகிறாய்
விழியே
நீ இமைக்குள் அடக்கம்
வானவில்லே
நீ தோன்றியதே மறைய த்தானே

மனமே
நீ நிரந்தரமாய் இருப்பதே இல்லை
முத்தே மணியே தங்கமே
நீங்கள் உணர்வறியா
உலோகம்
இதயமே
நீ துடிப்பதும் ஓர் நாள்
நின்றுவிடும்
உயிரே
நீ காற்றல்லவா
கலைந்து சென்று விடு வாய்
எனவே
என்னவள் தமிழ்
என்னவளே மண்ணவளே உன்னைத்
தாயே என்பேனடி
மறக்க முடியுமா!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
{{comments.comment}}