சிந்தனைச் சிதறல்.. மதிக்காத ஓராயிரம் உறவுகளை விட .. உயிராய் மதிக்கும் ஒரு உறவு போதும்!

Jul 15, 2026,02:31 PM IST

- அ.தாமஸ்


நமது உறவுக்கும் உணர்வுக்கும் மதிப்புக் கொடுக்காத ஓராயிரம் உறவுகளை விட நம்மை உயிராய் மதிக்கும் ஒரு உறவு உயர்வானது. 


கடந்து வந்த பாதையில் உடன் நடந்து வந்தவர்களை எல்லாம் நினைவில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக அந்தப் பாதை நமக்கு கற்பித்த பாடங்கள் மட்டுமே அடுத்த நிலை பயணத்திற்கு போதுமானது.




நம்மை மதிக்காத இடத்தில் பெருஞ்சோறு உண்பதை விட நம்மை மதிக்கும் இடத்தில் பழஞ்சோறு உண்பது மேல்.ஆம் உணவை விட உறவும் உறவை விட உணர்வும் உயர்வானது.


நாம் வேண்டும் என்பவர்களை மட்டுமே உறவாய் நினைப்போம். நாம் வேண்டாம் என்பவர்களை உறவு என்று நிலையிலிருந்து அறவே அறுப்போம் இல்லையேல் நினைவிலிருந்து முற்றாய் மறப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்