- பாவலர் மாயோன் மங்கை
மாலை இளம் வெயிலிலே
மலையோரம் நான் நடக்க
மஞ்சள் குருவி ஒன்னு மலையாளப் பாட்டிசைக்க
வச்ச அடி பின் இழுக்க
மிச்ச அடி நான் மறந்தேன்
மலையாளம் மனம்தூவ
சிலையாக
நின்றவளை
கலையாகத்தான்
பார்த்தேனே
காதலை வளர்த்தேன்
மல்லையில் சிற்பம்
மயிலிறகுக் கூந்தல்
அலைய

சேரனின் தந்தம் போல
சேயிழையால்
மினுமினுக்க
சோழனின் கோபுரமே
சொட்டுகின்ற இளமையது
பாடிவந்த பைங்கிளி தான்
பஞ்சவர்ணக் கிளி
மொழியோ
பிரம்மனின் படைப்பிலே
பித்தாகி நான் நிற்க
அணைத்தவன் மார்போடு ஆரணங்கு ஆரணங்கு
துவண்டுவிழ
ஆலம் விழுதொன்று
வேரோடு விழுந்தது போல்
அன்றே விழுந்தவன்
நான் இன்றுவரை
எழவில்லை
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}