- பாவலர் மாயோன்மங்கை
நீ வருவாய் என!
விழிகளிலே விளித்துவிட்டு வெகு தொலைவில் தொலைந்ததேனோ?
மடைதிறந்த வெள்ளமென
இரண்டு விழி
உகுக்குதடி
அழுதழுது விம்முகிறேன்
நினைவலையில்
நீந்துகிறேன்

கடலில் விழுந்திருப்பின்
கரையாவது
சேர்ந்திருப்பேன்
காதலிலே விழுந்த
என்னைக் கரைதழுவக்
காத்திருப்பேன்
வானத்து த் தாரகையை
எண்ணிவிட விரல்நீட்ட
வானமே மறைத்துவிட்டால்
வனிதையே நான்
என் செய்வேன்
பிறைநிலவே நீ வளர்வாய் வருவாயென
வழி மீது..........
நீ வருவாய் என
Sasikala Viswanathan: காதல் பார்வை.. காமம் இல்லை.. நிலவு சிரிக்கிறது.. துளிப் பாக்கள்!
Karnataka Power Trasnsition: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா.. முதல்வராகும் டி.கே.சிவகுமார்
Real Story: மாண்புமிகு மனைவி!
நீ வருவாய் என!
Kalaiyarasi Muthuvel Poem: எது தெய்வம்...?
கந்துவட்டி கமலா (ஒரு நிமிடக் கதை - 12)
உணவு பழக்கமும் பழமொழிகளும்.. சூப்பர் காய்.. பாகற்காய்.. கசந்தாலும் உடம்புக்கு நல்லது!
அடுத்தவர்களுக்கு உதவுதல் (Giving/ Helping others as Worship)
ADMK to TVK: தவெக நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்.. முதல்வர் விஜய் திட்டம்தான் என்ன?
{{comments.comment}}