- பாவலர் மாயோன்மங்கை
நீ வருவாய் என!
விழிகளிலே விளித்துவிட்டு வெகு தொலைவில் தொலைந்ததேனோ?
மடைதிறந்த வெள்ளமென
இரண்டு விழி
உகுக்குதடி
அழுதழுது விம்முகிறேன்
நினைவலையில்
நீந்துகிறேன்

கடலில் விழுந்திருப்பின்
கரையாவது
சேர்ந்திருப்பேன்
காதலிலே விழுந்த
என்னைக் கரைதழுவக்
காத்திருப்பேன்
வானத்து த் தாரகையை
எண்ணிவிட விரல்நீட்ட
வானமே மறைத்துவிட்டால்
வனிதையே நான்
என் செய்வேன்
பிறைநிலவே நீ வளர்வாய் வருவாயென
வழி மீது..........
நீ வருவாய் என
போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை: கேரள அமைச்சர்
நண்பனே வாழ்க பல்லாண்டு!
சிந்தனைச் சிதறல்.. மதிக்காத ஓராயிரம் உறவுகளை விட .. உயிராய் மதிக்கும் ஒரு உறவு போதும்!
வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!
தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி
The candle of my life.. என் வாழ்க்கையின் மெழுகுவர்த்தி
There is one thing that matters: your next step.. அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருங்கள்!
லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!
பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்
{{comments.comment}}