நீ வருவாய் என!

May 28, 2026,02:47 PM IST

- பாவலர் மாயோன்மங்கை


நீ  வருவாய் என!


விழிகளிலே  விளித்துவிட்டு வெகு தொலைவில் தொலைந்ததேனோ?


மடைதிறந்த வெள்ளமென  

இரண்டு விழி

உகுக்குதடி


அழுதழுது விம்முகிறேன் 

நினைவலையில்

நீந்துகிறேன்




கடலில் விழுந்திருப்பின்

கரையாவது

சேர்ந்திருப்பேன்


காதலிலே விழுந்த

என்னைக் கரைதழுவக்

காத்திருப்பேன்


வானத்து த் தாரகையை

எண்ணிவிட விரல்நீட்ட


வானமே மறைத்துவிட்டால்

வனிதையே நான்

என் செய்வேன்


திரை கடல் ஓயும் வரை

நரைமுடி  காணும் வரை


பிறைநிலவே  நீ வளர்வாய்  வருவாயென

வழி மீது..........

நீ வருவாய் என

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்