பிப்ரவரி 20 - இன்று இதை செய்ய மறந்துடாதீங்க ?

Feb 20, 2023,09:47 AM IST
இன்று பிப்ரவரி 20 - மாசி 08 - திங்கட்கிழமை.



அமாவாசை, மேல்நோக்கு நாள்.

பகல் 01.47 வரை அமாவாசை உள்ளது. அதற்கு பிறகு பிரதமை திதி துவங்குகிறது. பிற்பகல் 12.51 வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. 

காலை 06.33 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் அமைகிறது.

நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை



கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

என்ன செய்ய நல்ல நாள் ?

மருந்து செய்வதற்கு, கடன் அடைக்க, நோய்க்கு மருந்து சாப்பிட துவங்குவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, வயல் வேலைகளை துவங்குவதற்கு ஏற்ற நல்ல நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று மாசி மாத அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். பகல்  01.47 வரை அமாவாசை திதி உள்ளது. அவிட்டம், சதயம் இந்த இரண்டு நட்சத்திரங்களிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவரின் மனம் மகிழ்ச்சி அடையும்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்