அது ஒரு அழகிய மழைக்காலம்

Jun 23, 2026,03:48 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


மாதம் மும்மாரி 

மழை பெய்த காலம் 

அது ஒரு அழகிய 

மழைக்காலம்! 


பருவ மழை பொய்க்காமல்

மழை பெய்த காலம் 

அது ஒரு அழகிய 

மழைக்காலம்! 


பெய்யெனப் பெய்யும் மழை 

என்று யாரோ கூறியது போல் 

மழை பெய்த காலம் 

அது ஒரு அழகிய பொற்காலம்! 


விவசாயிகள் மனம் குளிரும்படி 

மழை பெய்த காலம் 

அது ஒரு அழகிய 

மழைக் காலம்!




மரங்களை எல்லாம் வெட்டி 

குளங்களை எல்லாம் வீடாக்கி 

மழை பெய்யுமா என்று ஏங்கி 

வாழும் இக்காலம் என்ன காலம்?


இப்படியே போனால் 

கற்காலம் முற்காலம் எல்லாம் 

அழகிய கனாக்காலம் 

என்று கூறும் வருங்காலம்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

news

1500 பக்கங்களில் உருவான திருக்குறளின் கவிக்குரல்.. திருப்பூரில் நூல் வெளியீடு

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்