- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
மாதம் மும்மாரி
மழை பெய்த காலம்
அது ஒரு அழகிய
மழைக்காலம்!
பருவ மழை பொய்க்காமல்
மழை பெய்த காலம்
அது ஒரு அழகிய
மழைக்காலம்!
பெய்யெனப் பெய்யும் மழை
என்று யாரோ கூறியது போல்
மழை பெய்த காலம்
அது ஒரு அழகிய பொற்காலம்!
விவசாயிகள் மனம் குளிரும்படி
மழை பெய்த காலம்
அது ஒரு அழகிய
மழைக் காலம்!

மரங்களை எல்லாம் வெட்டி
குளங்களை எல்லாம் வீடாக்கி
மழை பெய்யுமா என்று ஏங்கி
வாழும் இக்காலம் என்ன காலம்?
இப்படியே போனால்
என்று கூறும் வருங்காலம்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}