பெண்!

Mar 07, 2026,03:36 PM IST

- எ. பானுமதி, மதுரை


கனவு காட்டினால் காய் கனியாகும் 

பணிவு காட்டினால் பாறை பனியாகும் 

துணிவு காட்டினால் துன்பம் தூளாகும் 


உறவு காட்டினால் உலகம் ஒன்றாகும் 

பரிவு காட்டினால் நல்செறிவு ஆகும் 


அறிவு காட்டினால் அகிலம் வசமாகும் 

முனிவு கொண்டால் நல் முடிவு ஆகும் 


நிறைவு கொண்டால் நெஞ்சம் நெகிழும் 

விட்டுக்கொடுத்தால் வெளிச்சம் உண்டாகும் 




விடாமல் கொடுத்தால் வீடு பூச்செண்டாகும் 

கட்டிக் கொடுத்தால் கரிசனம் என்றாகும் 


தட்டிக் கொடுத்தால் தடைகள் தூளாகும்

இறங்கிவிட்டால் இரவு பகலாகும் 


இறங்கி வந்தால் இனிமை உண்டாகும் 

முன்னால் நடந்தது எல்லாம் விளங்கும்


பின்னால் நடப்பது எல்லாம் துலங்கும்

ஆக்குவதும் அழிப்பதும் அவளாலே எளிதில் நடக்கும் 


அவளின்றி அணு வில்லை 

அவள் இன்றி எதுவும் இல்லை


(பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்