வெளியானது பிளஸ்டூ தேர்வு முடிவுகள்.. 95.20% தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகள் அசத்தல்

May 08, 2026,10:09 AM IST

சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


பிளஸ் டூ தேர்வில் மொத்தம் 95.20 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவியரின் எண்ணிக்கை 97 சதவீதம் ஆகும். மாணவர்கள் எண்ணிக்கை 93.19 சதவீதம் ஆகும்.


தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக ஈரோடு மாவட்டத்தில் 98.87 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  சிவகங்கையில் 98.05, கன்னியாகுமரியில் 97.63, திருநெல்வேலியில் 97.84, திருச்சியில் 97.50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.




பிளஸ்டூ தேர்வு முடிவுகள் சுருக்கமான விவரம்: 


தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,91,654

மாணவியர்களின் எண்ணிக்கை : 4,18,724.

மாணவர்களின் எண்ணிக்கை : 3,72,930.


தேர்ச்சி விவரங்கள்:

மொத்த தேர்ச்சி - 7,53,694 (95.20%).

மாணவியர் 4,06,167 (97.00 %) 

மாணவர்கள் 3,47,527 (93.19 %)


மாணவர்களை விட 3.81% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்விற்கு வருகை புரியாதவர்கள்: 7,874.


கடந்த மார்ச் - 2025 பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,92,494. 

தேர்ச்சி பெற்றோர் 7,53,142, தேர்ச்சி சதவீதம் 95.03%.

கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.17% சதவீதம் கூடுதலாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

news

தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

news

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!

news

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

news

சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!

news

நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

அதிகம் பார்க்கும் செய்திகள்