- புலவர் ப. ஈஸ்வரநாதன்
ஆணாகப் பிறந்தவரை
ஆளாக மாற்றிடுமே
மரியாதை என்பது
மனதில் வந்திடுமே
மாங்கல்யம் வந்ததுமே
திருவும் திருமதியாகுமே

பொறுமையும் பொறுப்பும்
உணர்த்திடும் வாழ்க்கையே
மாடாய்ச் சுற்றியவனை
மனிதனாக்கிய மாங்கல்யமே
எனக்குள் நீயாக...
உனக்குள் நானாக...
நமக்குள் ஒருவரை
நாமும் பெற்றிட
நாளும் காத்திருப்போம்
நமக்கான வாழ்வைத்தேடியே
தந்துனானே வாழ்க்கையும் திருவிழாதானே
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}