- புலவர் ப. ஈஸ்வரநாதன்
ஆணாகப் பிறந்தவரை
ஆளாக மாற்றிடுமே
மரியாதை என்பது
மனதில் வந்திடுமே
மாங்கல்யம் வந்ததுமே
திருவும் திருமதியாகுமே

பொறுமையும் பொறுப்பும்
உணர்த்திடும் வாழ்க்கையே
மாடாய்ச் சுற்றியவனை
மனிதனாக்கிய மாங்கல்யமே
எனக்குள் நீயாக...
உனக்குள் நானாக...
நமக்குள் ஒருவரை
நாமும் பெற்றிட
நாளும் காத்திருப்போம்
நமக்கான வாழ்வைத்தேடியே
தந்துனானே வாழ்க்கையும் திருவிழாதானே
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
காமுகர்களை கடந்து கற்புடன் நடப்பதே.. சாதனை!
திரு மாங்கல்யம்
இது தீராத தாகம்!
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை...பேசவும் தடையில்லை
உயிரெழுத்தில் உறவோசை!
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
{{comments.comment}}