- இரா.ஸ்ரீப்ரியா, சென்னை
புராணம் பேசும் சுவர் ஓவியம்
மிருகம் மனிதம் கலந்த உருவம்
காலம் கடந்து வந்த கதைகள்
சின்னம் சிந்தனை தூண்டும் வடிவம்
வண்ணம் வாழ்வு சொல்வது போல
மரபின் மாயம் நம்முள் எழும்

அர்த்தம் அடங்கிய ஆழம் நிறை
உலகம் உணரும் பழமையான நினைவு
நாம் காணும் வாழ்க்கை பிரதிபலிப்பு.
(R. SRIPRIYA , BT ENGLISH , (Creative Writer) , GHSS KOLAPAKKAM , Kanchipuram District , Tamilnadu)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}