- இரா.ஸ்ரீப்ரியா, சென்னை
புராணம் பேசும் சுவர் ஓவியம்
மிருகம் மனிதம் கலந்த உருவம்
காலம் கடந்து வந்த கதைகள்
சின்னம் சிந்தனை தூண்டும் வடிவம்
வண்ணம் வாழ்வு சொல்வது போல
மரபின் மாயம் நம்முள் எழும்

அர்த்தம் அடங்கிய ஆழம் நிறை
உலகம் உணரும் பழமையான நினைவு
நாம் காணும் வாழ்க்கை பிரதிபலிப்பு.
(R. SRIPRIYA , BT ENGLISH , (Creative Writer) , GHSS KOLAPAKKAM , Kanchipuram District , Tamilnadu)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}