எப்போ.. ஓ மை காட்.. ஸாரி.. திருவண்ணாமலை மண் சரிவு பலி குறித்து.. ரஜினிகாந்த் கருத்து!

Dec 09, 2024,09:39 AM IST

சென்னை: திருவண்ணாமலையில் நடந்த மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியானது குறித்து நடிகர் ரஜினிகாந்த், எப்போ என்று கேட்டு வருத்தம் தெரிவித்தார்.

கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களில் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் கூலி படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.



இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலை மண் சரிவு மரணம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் எப்போ என்று கேட்டார். செய்தியாளர்கள் மழை சமயத்தில்நடந்த சம்பவம் என்று விளக்கிக் கூறிய பிறகு, ஓ மை காட் என்று கூறிய ரஜினிகாந்த் ஸாரி என்று வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இல்லை, கூலிக்குப் பிறகுதான் எல்லாமே என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்