எப்போ.. ஓ மை காட்.. ஸாரி.. திருவண்ணாமலை மண் சரிவு பலி குறித்து.. ரஜினிகாந்த் கருத்து!

Dec 09, 2024,09:39 AM IST

சென்னை: திருவண்ணாமலையில் நடந்த மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியானது குறித்து நடிகர் ரஜினிகாந்த், எப்போ என்று கேட்டு வருத்தம் தெரிவித்தார்.

கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களில் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் கூலி படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.



இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலை மண் சரிவு மரணம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் எப்போ என்று கேட்டார். செய்தியாளர்கள் மழை சமயத்தில்நடந்த சம்பவம் என்று விளக்கிக் கூறிய பிறகு, ஓ மை காட் என்று கூறிய ரஜினிகாந்த் ஸாரி என்று வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இல்லை, கூலிக்குப் பிறகுதான் எல்லாமே என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்