எப்போ.. ஓ மை காட்.. ஸாரி.. திருவண்ணாமலை மண் சரிவு பலி குறித்து.. ரஜினிகாந்த் கருத்து!

Dec 09, 2024,09:39 AM IST

சென்னை: திருவண்ணாமலையில் நடந்த மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியானது குறித்து நடிகர் ரஜினிகாந்த், எப்போ என்று கேட்டு வருத்தம் தெரிவித்தார்.

கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களில் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் கூலி படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.



இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலை மண் சரிவு மரணம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் எப்போ என்று கேட்டார். செய்தியாளர்கள் மழை சமயத்தில்நடந்த சம்பவம் என்று விளக்கிக் கூறிய பிறகு, ஓ மை காட் என்று கூறிய ரஜினிகாந்த் ஸாரி என்று வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இல்லை, கூலிக்குப் பிறகுதான் எல்லாமே என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையிலும், புறநகர்களிலும் ஜில் ஜில் மழை.. சிலுசிலுவென மாறிய கிளைமேட்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே!

news

தீமையை அழித்து.. ஆணவத்தை அழித்து.. நல்லெண்ணெங்களை விதைக்கும்.. சூரசம்ஹாரம்!

news

பைசன்.. என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லியுள்ளார் மாரி செல்வராஜ்.. ஒரு ஆசிரியையின் பாராட்டு!

news

பெண்ணல்ல தேவதை!

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்