அம்மா(ஆ)ச்சி

Feb 09, 2026,11:02 AM IST

- ரதிதேவி


அன்னைக்கு அன்னையே....


பெற்றெடுத்தவள் 

அவளே என்றாலும் 

உந்தன் மடியில் துயில்ந்து 

மனமகிழ்ந்தேனே...


பாராட்டி சீராட்டி வளர்த்தாயே

பாலூட்டுபவள் அன்னையே என்றாலும்....


உந்தன் மடியே 

கதி என கிடந்தேனே ...




உன் கரம் கொண்டு

எழுத பழக்கினாயே 

என் விரல்களை.....


என் கரம் பிடித்து 

அழைத்து சென்றாயே 

பாடசாலைக்கு....


இப்போதும் செல்கிறேனே

உன் நினைவுகளுடன் 

பாடசாலைக்கு......


அனுதினமும்

உன்னை நினைக்கிறேனே 

நீங்காத நினைவலைகளில்


தோளுக்கு மேல் 

வளர்ந்தாலும் 

வாரி அணைத்து 

முத்தம் இட்டாயே.......


மறுஜென்மம் என்று 

இருந்தால் உனக்கு மகளாக பிறக்க வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்