அம்மா(ஆ)ச்சி

Feb 09, 2026,11:02 AM IST

- ரதிதேவி


அன்னைக்கு அன்னையே....


பெற்றெடுத்தவள் 

அவளே என்றாலும் 

உந்தன் மடியில் துயில்ந்து 

மனமகிழ்ந்தேனே...


பாராட்டி சீராட்டி வளர்த்தாயே

பாலூட்டுபவள் அன்னையே என்றாலும்....


உந்தன் மடியே 

கதி என கிடந்தேனே ...




உன் கரம் கொண்டு

எழுத பழக்கினாயே 

என் விரல்களை.....


என் கரம் பிடித்து 

அழைத்து சென்றாயே 

பாடசாலைக்கு....


இப்போதும் செல்கிறேனே

உன் நினைவுகளுடன் 

பாடசாலைக்கு......


அனுதினமும்

உன்னை நினைக்கிறேனே 

நீங்காத நினைவலைகளில்


தோளுக்கு மேல் 

வளர்ந்தாலும் 

வாரி அணைத்து 

முத்தம் இட்டாயே.......


மறுஜென்மம் என்று 

இருந்தால் உனக்கு மகளாக பிறக்க வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் புதிய திசையை தீர்மானிக்கும்- பிரதமர் மோடி பெருமிதம்

news

தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு...நாளை விவாதம்

news

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல்

news

"ஹலோ.. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா".. From Shared Telephones to Endless Updates!

news

பரமபதம் விளையாட்டு.. முன்னோர்கள் வகுத்து வந்த அபாரமான விளையாட்டு!

news

Sripriya Short Story: வாய்மையே வெல்லும்!

news

கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!

news

சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11

news

நான் வெறும் உடன்பிறப்பு மட்டுமல்ல—.. If I stand strong today!

அதிகம் பார்க்கும் செய்திகள்