- ரதிதேவி
அன்னைக்கு அன்னையே....
பெற்றெடுத்தவள்
அவளே என்றாலும்
உந்தன் மடியில் துயில்ந்து
மனமகிழ்ந்தேனே...
பாராட்டி சீராட்டி வளர்த்தாயே
பாலூட்டுபவள் அன்னையே என்றாலும்....
உந்தன் மடியே
கதி என கிடந்தேனே ...

உன் கரம் கொண்டு
எழுத பழக்கினாயே
என் விரல்களை.....
என் கரம் பிடித்து
அழைத்து சென்றாயே
பாடசாலைக்கு....
இப்போதும் செல்கிறேனே
உன் நினைவுகளுடன்
பாடசாலைக்கு......
அனுதினமும்
தோளுக்கு மேல்
வளர்ந்தாலும்
வாரி அணைத்து
முத்தம் இட்டாயே.......
மறுஜென்மம் என்று
இருந்தால் உனக்கு மகளாக பிறக்க வேண்டும்!
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}