- ரதிதேவி
அன்னைக்கு அன்னையே....
பெற்றெடுத்தவள்
அவளே என்றாலும்
உந்தன் மடியில் துயில்ந்து
மனமகிழ்ந்தேனே...
பாராட்டி சீராட்டி வளர்த்தாயே
பாலூட்டுபவள் அன்னையே என்றாலும்....
உந்தன் மடியே
கதி என கிடந்தேனே ...

உன் கரம் கொண்டு
எழுத பழக்கினாயே
என் விரல்களை.....
என் கரம் பிடித்து
அழைத்து சென்றாயே
பாடசாலைக்கு....
இப்போதும் செல்கிறேனே
உன் நினைவுகளுடன்
பாடசாலைக்கு......
அனுதினமும்
தோளுக்கு மேல்
வளர்ந்தாலும்
வாரி அணைத்து
முத்தம் இட்டாயே.......
மறுஜென்மம் என்று
இருந்தால் உனக்கு மகளாக பிறக்க வேண்டும்!
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}