- ரதிதேவி
அன்னைக்கு அன்னையே....
பெற்றெடுத்தவள்
அவளே என்றாலும்
உந்தன் மடியில் துயில்ந்து
மனமகிழ்ந்தேனே...
பாராட்டி சீராட்டி வளர்த்தாயே
பாலூட்டுபவள் அன்னையே என்றாலும்....
உந்தன் மடியே
கதி என கிடந்தேனே ...

உன் கரம் கொண்டு
எழுத பழக்கினாயே
என் விரல்களை.....
என் கரம் பிடித்து
அழைத்து சென்றாயே
பாடசாலைக்கு....
இப்போதும் செல்கிறேனே
உன் நினைவுகளுடன்
பாடசாலைக்கு......
அனுதினமும்
தோளுக்கு மேல்
வளர்ந்தாலும்
வாரி அணைத்து
முத்தம் இட்டாயே.......
மறுஜென்மம் என்று
இருந்தால் உனக்கு மகளாக பிறக்க வேண்டும்!
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}