அம்மா(ஆ)ச்சி

Feb 09, 2026,11:02 AM IST

- ரதிதேவி


அன்னைக்கு அன்னையே....


பெற்றெடுத்தவள் 

அவளே என்றாலும் 

உந்தன் மடியில் துயில்ந்து 

மனமகிழ்ந்தேனே...


பாராட்டி சீராட்டி வளர்த்தாயே

பாலூட்டுபவள் அன்னையே என்றாலும்....


உந்தன் மடியே 

கதி என கிடந்தேனே ...




உன் கரம் கொண்டு

எழுத பழக்கினாயே 

என் விரல்களை.....


என் கரம் பிடித்து 

அழைத்து சென்றாயே 

பாடசாலைக்கு....


இப்போதும் செல்கிறேனே

உன் நினைவுகளுடன் 

பாடசாலைக்கு......


அனுதினமும்

உன்னை நினைக்கிறேனே 

நீங்காத நினைவலைகளில்


தோளுக்கு மேல் 

வளர்ந்தாலும் 

வாரி அணைத்து 

முத்தம் இட்டாயே.......


மறுஜென்மம் என்று 

இருந்தால் உனக்கு மகளாக பிறக்க வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

news

ரூ.9000 கோடியில் டாடா தொழிற்சாலை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

news

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பு

news

டெல்லி நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் விஜய் போட்டியிட போகும் அந்த 2 தொகுதிகள்

news

டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பை கைவிட.. பாகிஸ்தான் முன்வைக்கும் 3 நிபந்தனைகள்!

news

அம்மா(ஆ)ச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்