- ரதிதேவி
உந்தன் கரங்களுடன்
கரம் கோர்க்க சில நொடிகள்......
கோர்த்த கரங்களுக்கு
இதழ் குவித்து
முத்தமிட சில நொடிகள்....
தோள் மீது சாய்ந்து
விழிகள் மூட
சில நொடிகள்....
நெற்றி முகர்ந்து
முத்தமிட சில நொடிகள்.....
கரம் கோர்த்து
தென்றலோடு நடக்க
சில நொடிகள்....
இரு விழிகளும் இமைக்காமல்
மோதிக் கொள்ள
சில நொடிகள்.....
உந்தன் மழலைச்
சிரிப்பில்
எனை மறக்க
சில நொடிகள்.....
தென்றல் மழைக்
குடைக்குள்
முகம் மலர
சில நொடிகள்.....
நின் மடியில்
தலை வைத்து
விழி மூட
சில நொடிகள்....
சில நொடிகளுக்குள்
வாழ்வின் யுகமே....!
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}