- ரதிதேவி
உந்தன் கரங்களுடன்
கரம் கோர்க்க சில நொடிகள்......
கோர்த்த கரங்களுக்கு
இதழ் குவித்து
முத்தமிட சில நொடிகள்....
தோள் மீது சாய்ந்து
விழிகள் மூட
சில நொடிகள்....
நெற்றி முகர்ந்து
முத்தமிட சில நொடிகள்.....
கரம் கோர்த்து
தென்றலோடு நடக்க
சில நொடிகள்....
இரு விழிகளும் இமைக்காமல்
மோதிக் கொள்ள
சில நொடிகள்.....
உந்தன் மழலைச்
சிரிப்பில்
எனை மறக்க
சில நொடிகள்.....
தென்றல் மழைக்
குடைக்குள்
முகம் மலர
சில நொடிகள்.....
நின் மடியில்
தலை வைத்து
விழி மூட
சில நொடிகள்....
சில நொடிகளுக்குள்
வாழ்வின் யுகமே....!
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}