- ரதிதேவி
உந்தன் கரங்களுடன்
கரம் கோர்க்க சில நொடிகள்......
கோர்த்த கரங்களுக்கு
இதழ் குவித்து
முத்தமிட சில நொடிகள்....
தோள் மீது சாய்ந்து
விழிகள் மூட
சில நொடிகள்....
நெற்றி முகர்ந்து
முத்தமிட சில நொடிகள்.....
கரம் கோர்த்து
தென்றலோடு நடக்க
சில நொடிகள்....
இரு விழிகளும் இமைக்காமல்
மோதிக் கொள்ள
சில நொடிகள்.....
உந்தன் மழலைச்
சிரிப்பில்
எனை மறக்க
சில நொடிகள்.....
தென்றல் மழைக்
குடைக்குள்
முகம் மலர
சில நொடிகள்.....
நின் மடியில்
தலை வைத்து
விழி மூட
சில நொடிகள்....
சில நொடிகளுக்குள்
வாழ்வின் யுகமே....!
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கான விசா கட்டணம் அதிரடி உயர்வு!
சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஏன்?...இபிஎஸ் சரமாரி கேள்வி
'தடை நியாயமானதே..' டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க மறுப்பு!
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
முதல் முறை வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு இபிஎஃப் ரூ.15,000 ஊக்கத்தொகை
{{comments.comment}}