- கலைவாணி ராமு
நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆத்மா......
அல்லும் பகலும் இந்திய நாட்டிற்குபாடுபட்ட மகாத்மா...
போர்பந்தரில் பிறந்த இவரே
சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....
காந்தி என்னும் கருணை கடல்
காற்றோடு கரைந்த நாள் ...
கருப்பு நாள் ....
நம் உள்ளம் என்னும் கோவிலில்
அமரராக குடி புகுந்த நாள்.....
பூரண சுயராஜ்யத்திற்கு வித்திட்டவர்
புவி உலகை விட்டு பிரிந்த. நாள்....

கத்தி இன்றி ரத்தம் இன்றி
கருத்தை உணர்த்தியவர்
கள்வனால் சுடப்பட்ட நாள்...
பெயருக்குத்தான் அவர் இறந்தார் -ஆனால்
இன்றும்.... என்றும்.... வாழ்ந்து கொண்டிருக்கும்
நம் தாத்தாவின் வழிமுறைகளை
பின்பற்றி வாழ்வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி!
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
காலத்தால் கரைந்த காங்கிரஸ்.. பாஜகவை வெல்ல முடியாமல் தவிப்பது ஏன்?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வயலா எலுமிச்சை.. எங்கள் ஊரின் பசுமை பொக்கிஷம்!
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!
சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....!
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்
விண்ணமுதம்!
{{comments.comment}}