சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....!

Jan 30, 2026,04:08 PM IST

- கலைவாணி ராமு


நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக்  கொண்ட ஆத்மா......

அல்லும் பகலும் இந்திய நாட்டிற்குபாடுபட்ட மகாத்மா...


போர்பந்தரில் பிறந்த இவரே 

சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....

காந்தி என்னும் கருணை கடல் 

காற்றோடு கரைந்த நாள் ...

கருப்பு நாள் ....


நம் உள்ளம் என்னும் கோவிலில்

அமரராக குடி புகுந்த நாள்.....


பூரண சுயராஜ்யத்திற்கு வித்திட்டவர்

புவி உலகை  விட்டு பிரிந்த. நாள்....




கத்தி இன்றி ரத்தம் இன்றி

கருத்தை உணர்த்தியவர் 


கள்வனால் சுடப்பட்ட நாள்...

பெயருக்குத்தான் அவர் இறந்தார் -ஆனால் 

நம் அனைவர் உள்ளங்களிலும் 

இன்றும்.... என்றும்.... வாழ்ந்து கொண்டிருக்கும் 

நம் தாத்தாவின் வழிமுறைகளை 

பின்பற்றி வாழ்வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்