- கலைவாணி ராமு
நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆத்மா......
அல்லும் பகலும் இந்திய நாட்டிற்குபாடுபட்ட மகாத்மா...
போர்பந்தரில் பிறந்த இவரே
சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....
காந்தி என்னும் கருணை கடல்
காற்றோடு கரைந்த நாள் ...
கருப்பு நாள் ....
நம் உள்ளம் என்னும் கோவிலில்
அமரராக குடி புகுந்த நாள்.....
பூரண சுயராஜ்யத்திற்கு வித்திட்டவர்
புவி உலகை விட்டு பிரிந்த. நாள்....

கத்தி இன்றி ரத்தம் இன்றி
கருத்தை உணர்த்தியவர்
கள்வனால் சுடப்பட்ட நாள்...
பெயருக்குத்தான் அவர் இறந்தார் -ஆனால்
இன்றும்.... என்றும்.... வாழ்ந்து கொண்டிருக்கும்
நம் தாத்தாவின் வழிமுறைகளை
பின்பற்றி வாழ்வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி!
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}