- கலைவாணி ராமு
நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஆத்மா......
அல்லும் பகலும் இந்திய நாட்டிற்குபாடுபட்ட மகாத்மா...
போர்பந்தரில் பிறந்த இவரே
சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....
காந்தி என்னும் கருணை கடல்
காற்றோடு கரைந்த நாள் ...
கருப்பு நாள் ....
நம் உள்ளம் என்னும் கோவிலில்
அமரராக குடி புகுந்த நாள்.....
பூரண சுயராஜ்யத்திற்கு வித்திட்டவர்
புவி உலகை விட்டு பிரிந்த. நாள்....

கத்தி இன்றி ரத்தம் இன்றி
கருத்தை உணர்த்தியவர்
கள்வனால் சுடப்பட்ட நாள்...
பெயருக்குத்தான் அவர் இறந்தார் -ஆனால்
இன்றும்.... என்றும்.... வாழ்ந்து கொண்டிருக்கும்
நம் தாத்தாவின் வழிமுறைகளை
பின்பற்றி வாழ்வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}