- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
இதயம் தொட்ட உன் முதல் பார்வை
கரம் பிடித்த உன் முதல் தொடுகை
பெற்ற பிள்ளையை நீ கொஞ்சிய முதல் தருணம்
நீ நட்டு வைத்த ரோஜா, தென்னை,
எலுமிச்சை, மா பூத்தபோது
தெரிந்ததே உன் முகம்
ஆசையாய் நீ அமைத்த துளசி மாடம்
கொட்டுகின்ற மழை கண்டால்
எனை அழைக்கக் குடையோடு
நீ வரும் நினைவு

நடைப்பயிற்சிப் பாதை கண்டால்
நீயும் நானும் நடந்தது நிழலாடும்
பார்த்துப் பார்த்து நீ செய்த ஊஞ்சல் கண்டால்
காணுகின்ற யாவுமே நீ
இருப்பினும் உன் ஞாபகங்கள் வலிக்கின்றதே!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}