- ஷீலா ராஜன்
குழந்தைகள் போன்ற ஒரு அழகை எங்கேயுமே பார்க்க முடியாது. கடவுள் மனிதர்களை படைக்கும்போது குழந்தை வடிவில்தானே படைக்கிறார்.. ஆதியும் குழந்தைதான்.. அந்திமமும் கூட குழந்தமையுடன்தான் முடிகிறது. ஆகவே, குழந்தைத்துவம் என்பதுதான் மனித வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது.
குழந்தைகளை மகிழ்விக்கவும், அவர்களை கற்பிக்க வைப்பதிலும் இருக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது.. அந்த வகையில் குழந்தைகளை குஷியாக்கும் ஒரு பாடலை இப்போது இங்கே தருகிறோம்.. படிச்சு நீங்களும் ஹேப்பியாகுங்க..
அழகான ஆட்டுக்குட்டி இங்கே வா வா
அன்பான ஆட்டுக்குட்டி இங்கே வா வா
வாலை வாலை ஆட்டிக்கிட்டு இங்கே வா வா
குதித்து குதித்து இங்கே வா வா

அழகான ஆட்டுக்குட்டி இங்கே வா வா
அருகம்புல்லை நான் தருவேன் இங்கே வா வா
அரச இலை நான் தருவேன் இங்கே வா வா
காய்கறிகள் நான் தருவேன் இங்கே வா வா
பழம் கூட நான் தருவேன் இங்கே வா வா
துள்ளி துள்ளி வா வா
குதித்து குதித்து வா வா
அசைந்து அசைந்து வா வா
அன்போடு ஓடி வா
ஆசையோடு ஓடி வா
பாசத்தோடு ஓடி வா
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி வா வா வா வா
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}