- ஷீலா ராஜன்
குழந்தைகள் போன்ற ஒரு அழகை எங்கேயுமே பார்க்க முடியாது. கடவுள் மனிதர்களை படைக்கும்போது குழந்தை வடிவில்தானே படைக்கிறார்.. ஆதியும் குழந்தைதான்.. அந்திமமும் கூட குழந்தமையுடன்தான் முடிகிறது. ஆகவே, குழந்தைத்துவம் என்பதுதான் மனித வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது.
குழந்தைகளை மகிழ்விக்கவும், அவர்களை கற்பிக்க வைப்பதிலும் இருக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது.. அந்த வகையில் குழந்தைகளை குஷியாக்கும் ஒரு பாடலை இப்போது இங்கே தருகிறோம்.. படிச்சு நீங்களும் ஹேப்பியாகுங்க..
அழகான ஆட்டுக்குட்டி இங்கே வா வா
அன்பான ஆட்டுக்குட்டி இங்கே வா வா
வாலை வாலை ஆட்டிக்கிட்டு இங்கே வா வா
குதித்து குதித்து இங்கே வா வா

அழகான ஆட்டுக்குட்டி இங்கே வா வா
அருகம்புல்லை நான் தருவேன் இங்கே வா வா
அரச இலை நான் தருவேன் இங்கே வா வா
காய்கறிகள் நான் தருவேன் இங்கே வா வா
பழம் கூட நான் தருவேன் இங்கே வா வா
துள்ளி துள்ளி வா வா
குதித்து குதித்து வா வா
அசைந்து அசைந்து வா வா
அன்போடு ஓடி வா
ஆசையோடு ஓடி வா
பாசத்தோடு ஓடி வா
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி வா வா வா வா
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}